வாசகர்கள் கருத்துகள் ( 3 )
இருக்கவே இருக்காங்க கான்ட்ராக்டர் கள் அவர்கள் கவனித்துக் கொள்வார்கள்
அரசியல் அமைப்பில் மக்கள் வரிப்பணம் மக்கள் சேவைக்காக செலவிடும் நியாயமான வழிமுறைகளை குறிப்பிடவில்லை .அதனால் ஆட்சியில் இருப்பவர்கள் தங்கள் விருப்பம்போல் தங்களுக்காகவும் தங்கள் கட்சி விளம்பரத்துக்காகவும் ,சிலைகள் ,நினைவு சின்னங்கள் அமைப்பதற்கும் செலவிடுகின்றார்கள் .இதைப்போக்க ethical spending act இந்திய அளவில் கொண்டுவரவேண்டிய அவசியம் உள்ளது .இதை மத்திய அரசு உடனே ஆராயவேண்டும் .
அப்போ மக்களிடம் லஞ்சம் பெற்று செய்வார்கள்