வாசகர்கள் கருத்துகள் ( 3 )
இந்த நாட்டில் பணியில் இருப்பவர்களை விட ஓய்வூதியம் பெறுபவர்கள் தான் அதிகம் உள்ளனர்.லஞ்சம் இன்றி எந்த பணியும் செய்யாதவர்களுக்கு ஓய்வூதியம் எதற்கு. இராணுவத்தில் பணி புரிபவர்கள் தவிர மற்றவர்களுக்கெல்லாம் ஓய்வூதியம் என்பது இல்லாமல் செய்யலாம்.
மத்யத்தில் கொடுத்துவிட்டார்கள் இனி தமிழ் மாநிலமும் அவர்கள் ஊழியர்களுக்கு கொடுக்கும் இந்தியா ஒருக்காலும் ஏழை பணக்காரர்களுக்கு இடையே மிதிபடும் மத்திய வர்கத்தினர்க்கு அதாவது தனியார் நிறுவனங்களில் வேலை செயும் மத்திய வர்கத்தினர்க்கு ஒரு உதவியுமோ சலுகையுமோ கோடுக்காது
ஒரு சில சந்தேகங்கள். நாட்டில் பஞ்சமே இல்லாத நிலையில், அரசு ஊழியருக்கு மட்டும் பஞ்சம் எங்கிருந்து வருகிறது, அவர்களுக்கு மட்டும் பஞ்சபடி ஏன் ? வருடத்தில் ஒருமுறை மட்டுமே பட்ஜெட் போடும்போது, அரசு ஊழியருக்கு வருடத்தில் இரண்டுமுறை பஞ்சபடி வழங்க, நிதி எப்படி திரட்டப்படுகிறது ?? தனியார் ஊழியர் மட்டும் இந்த பஞ்சம் மற்றும் பஞ்சபடி இல்லாமல் வாழ்வது எப்படி ? ஆனால், அரசு ஊழியர் மற்றும் தனியார் இருவருக்கும் ஒரே வரி விதிப்பு தானே உள்ளது. நஷ்டதில் இயங்கும் அரசுத்துறை / பொதுத்துறை ஊழியருக்கு இந்த பஞ்சபடி உண்டு தானே ?? அப்படியெனில், தனியார் செலுத்தும் வரிப்பணம், அரசு ஊழியருக்கு மட்டும் ஆள்பவர்கள் அள்ளி அள்ளி தந்தால், திரும்ப திரும்ப அதை நிரப்ப, தனியார் ஊழியர் தான் உழைத்து நிரப்ப, அவர்கள் தான் அரசுக்கு இளிச்சவாயர்களா ?? அவர்களுக்கு குடும்பம், வாரிசு, வயிறு, எதிர்காலம் என்ற ஒன்று இருப்பது, அரசுக்கு மற்றும் ஆள்பவர்களுக்கு தெரியாதா ?? அரசு என்றல் மட்டும், பொதுமக்களின் கஜானாவை இப்படி ஆளாளுக்கு சுயநலத்திற்கு சூறையாடலாமா ? இந்த அகவிலைப்படி சலுகையை ஆள்பவரும் / அரசுஊழியரும், தங்கள் வீட்டு வேலைக்காரர்களுக்கு தங்களது சொந்த செலவில் இருந்து வழங்குவார்களா ?? ஏன் தங்கள் சொந்த பணம் என்றால் மட்டும் பஞ்சம் நாட்டில் இல்லையா ?? இந்த பூனைக்கு யார் எப்போது மணி கட்டுவரோ.