வாசகர்கள் கருத்துகள் ( 5 )
தீவிரவாத பிரிவினைவாத சக்திகளின் கூடாரமாக கனடா மாறி உள்ளது ...இதற்கான விலையை அந்நாடு வெகு விரைவில் கொடுக்கும் ....கனடா நாட்டில் பிரிவினை கோஷம் எழும் போது அதன் வலி அப்போது புரியும் ...
பல நாட்டு குடியுரிமை என்பது பல பக்கங்கள் கூர்மையான கத்தி என்பதை கனடா ஒரு பொழுதும் புரிந்து கொள்ள வாய்ப்பில்லை. சீக்கிய தீவிரவாதிகளை பாதுகாப்பதில் அவ்வளவு ஆர்வம் காட்டும் கன்னடா தீவிரவாத ஆதரவு நாடு என்று உலகமே பிரகடனப்படுத்தும் நாள் விரைவில் வரும் என்று எதிர்பார்க்கலாம்.
அப்படிப்போடு... போடு.. போடு.. ஜஸ்டினால் கனேடிய மக்களுக்கு மானக்கேடு. அவர் உடனே பதவியில் இருந்து இறக்கப்படவேண்டும்.
ட்ரூடோக்கு நேரம் சரி இல்ல. இப்போ அடிச்சு விரட்டுவாங்கனு நினைக்கிறேன்..
கரெக்டு கனடாவே அர்பன் நக்சல் நாடாக அகி விட்டது போல , மற்றொரு செலென்ஸ்கி போல