வாசகர்கள் கருத்துகள் ( 9 )
யார் யாரிடம் பணம் வாங்கினார் என்று தெரிந்தால் மற்றவர்களுக்கு சௌகரியமாக இருக்கும்.
விளங்கும்.., இப்பத்தான் கமிட்டியவே அமைக்கிறார்களாம்...இதற்கிடையில் என்னென்ன தில்லுமுல்லு செய்திருப்பாங்களோ????
சட்டம் ஒரு இருட்டறை. சட்டம் எல்லோருக்கும் சமமில்லை. அரசியல் சாசனம் திருத்தப் படவேண்டும். நீதிபதி திருடலாம் தண்டனையே இல்லை. கேடுகெட்ட சட்டங்கள்
இதே விஷயம் ஒரு சாதாரண இந்திய குடிமகனுக்கு நடந்திருந்தால் அவனை கைது செய்து கடுங்காவலில் வைத்து ஊர் சிரிக்க உலை சிரிக்க பட்டி தொட்டிகளெல்லாம் அவனைப்பற்றி ஊடகங்களும் செய்திகளைப்பரப்பி அவனது வாழ்வை நாசமாக்கி விடுவார்கள் ஏனிந்த அதே சட்டம் இந்த நீதிபதிக்கு கிடையாதா இவருக்கு மட்டும் அந்நிய நாட்டின் விதி முறைகள் எதற்காக பின்பற்றப்பட வேண்டும். வெட்கப்படுகிறோம்... வேதனைப்படுகிறோம்.... இந்த ஜனநாயாக நாட்டில் எல்லோரும் சமம் என்பதே இல்லை
ஏற்கனவே ஒரு நீதிமன்ற தீர்ப்புக்கும் மற்றொறு தீர்ப்புக்கும் பேதம். இருக்கும் அமைப்புக்கள் போதாதா, இன்னும் ஒவ்வொரு குற்றத்திற்கும் ஒரு குழு ஒரு கமிட்டி என்று அமைத்துக்கொண்டே போனால் எப்போது நீதி கிடைக்கும்?
உயர் நீதிமன்ற நீதிபதி????அப்படின்னா??? நீதிபதி என்றால் அநீதிபதி என்று பார்க்கவேண்டுமா இனிமேல் வக்கீல் என்றால் திருட்டு பொய் புரட்டு தொழில் செய்பவர் என்று பார்க்கவேண்டுமா இனிமேல்
ஒருவர் மட்டுமே வெளிச்சத்திற்கு வந்துள்ளார். மற்றவர்கள் மிக உஷாராக உள்ளனர்
தாயும் சேயை விட மிகவும் வெட்கம் கெட்டவராக இவர் இருப்பர் போலிருக்கிறது ஆவணங்களுடன் Dr. ஸ்வாமி அவர்கள் - தாயையும் சேயையும் குற்றவாளி கூண்டில் நிறுத்தினாலும் - இருவரும் வெட்கமே இல்லாமல் தொடர்ந்து அரசியல் செய்து வருகின்றனர்
இதுவே ஒரு சாதாரண குடிமகன் வீட்டில் நடந்தூல் வருமான வரித்துறை/அமலாக்கத் துறை சும்மா இருக்குமா?