வாசகர்கள் கருத்துகள் ( 6 )
ஸ்டாலினுக்கு நேரம் சரியில்லை. ஜெர்மன் இங்கிலாந்து போனது வேஸ்டா போச்சு. பரவாயில்லை தூத்துக்குடியில் ஒரு வான்வெளி மாநகரம் அமைக்கும் திட்டம் போடலாம். அதன் மூலம் விண்வெளி சூற்றுலா நடத்தலாம். திட்டம் ஏன் நடைமுறை வரவில்லை என்றால் இருக்கவே இருக்கு மத்திய அரசு பணம் தரவில்லை என்று சொல்லி விடலாம். இதெல்லாம் நமக்கு என்ன புதுசா.
நேற்றுதான் ஒரு செய்தி படித்தேன். அதில் இந்த சந்திரபாபு நாயுடு அவர்கள் நாட்டில் உள்ள மிக பெரிய பணக்கார அரசியல்வாதிகள் வரிசையில் முதல் பத்து பேரில் இவரும் ஒருவர் என்று. இதுபோன்று திட்டங்களை செயல்படுத்துவதால், அடுத்தமுறை அந்த வரிசைப்பட்டியலில் இவர் பெயர் முதலில் இருக்கும். அது எப்படி இவர் பெயர் முதலில்? காரணத்தை நான் சொல்லித்தான் உங்களுக்கு புரியவைக்கவேண்டுமா?
கோல்டி நாயுடு உங்க மாநில பசங்கள் படித்தும் பிடிக்காமலும் அமெரிக்கா வந்துரனுவ. இவனுங்க மாநிலத்துக்கு மட்டும் எப்படித்தான் விசா கிடாய்க்குதோ. அது டிரம்ப் குழம்பி போயிருவாரு. அமெரிக்கா வந்து பாதி பேர் கிடய்க்கிற வேலை செயது படிப்பை முடிக்காமலே IT kula punguduranva இதில் பெண்களும் அடக்கம். இந்த நாயுடு யாருக்கு நகரத்தை உருவாக்க போறாரு. மற்ற மாநிலத்துக்கு போற பணம் எல்லாம் இவரு மாநிலதத்துக்கு கொண்டு வந்து என்ன பயன். எவன்னும் நீங்க கொடுக்கிற சம்பளத்துக்கு வரவ போறான். தமிழ்நாட்டுல இருந்துதான் அனுப்பனும்.
தரைவழியில் ஆந்திராவின் கனவு திட்டம் இந்தியா பொறுப்பேற்றுக்கொண்ட திட்டம் பத்தாண்டுகளாக தரையில் தத்தளிக்கிறது . . விண்வெளி ஒரு கேடா?.
தங்கள் மாநிலம் முன்னேற தாங்கள் எடுக்கும் நடவடிக்கைகள் வெற்றிபெற சக இந்தியனாக வாழ்த்துக்கள். கடின உழைப்பும், முயற்சியும், கல்வியும் என்றென்றும் கை கொடுக்கும். வாழ்க பாரதம்.
ஸ்டாலினுக்கு வந்த சோதனை