வாசகர்கள் கருத்துகள் ( 38 )
என்றுமே ஆபத்தான பணிகளில் மிகுந்த கவனம் தேவை. என்னதான் மனித தவறுகள் என்றாலும் அதையும் எதிர் பார்த்து கவனம் தேவை.
செத்தவன் காபிர் என்பதால் சந்தேகம்
முற்றிலும் தவறான அறிக்கை.கப்ளிங் கழற்றியபின் அமர் ட்ராக்கில் இருந்து வெளியே வந்தபின் டிரைவர் எஞ்சினை இயக்கியிருந்தால் அமருக்கு விபத்து ஏற்பட்டு இருக்காது. சாதாரண இந்த முறையை கூட பின்பற்றாத டிரைவரின் முழு தவறு.
என்ன சொல்ல வருகிறீர்கள்?
சுலைமான் முஸ்லீம்... இறந்தவர் ஹிந்து.... எலேக்ஷுன் நேரம்
சுலைமான் ஒரு முஸ்லீம் என்று சொல்ல வருகிறார் .... எலkக்ஷுன் நேரம்
இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில் இஞ்சின் டிரைவர் நேரடியாக பார்க்கும் வகையில் கேமரா பொருத்தலாம். சென்னை சென்ட்ரல் இரவு நேரத்தில் செல்போன் மார்ச்சில் இவர்கள் வேலை செய்கிறார்கள். தலையில் மாடும் டார்ச் வழங்கலாம்
I feel a sabotage.
வெரி குட் சுஃஜெஸ்டின். ஒன்டேரிங் ஹொவ் சபிட்டி டெபிட் ஒப்பி இந்தியன் ரைல்வேஸ் ஹவ் வர்லூகேட் இந்த திஸ் சபிட்டி அஸ்பெக்ட் சோ long...
பணியாளர்களிடையே ஒருங்கிணைப்பு குறைபாடு மட்டும் காரணம் இல்லை, இதுபோன்ற ஆபத்து நிறைந்த பணிகளை எவ்வாறு செய்ய வேண்டும் என்கின்ற திட்டமிடல் குறைபாடும் அதையும் மீறி தவறு நடக்கும் பட்சத்தில் விபத்து இல்லாத உயிரிழப்பு இல்லாமல் தொழிலாளியை எவ்வாறு பாதுகாப்பது என்ற பாதுகாப்பு நடைமுறை குறைபாடும் முக்கிய காரணம். இதை சம்பந்தப்பட்ட ரயில்வே துறை நிர்வாகத்திற்கு இந்த செய்தியாளர் கொண்டு சென்றால் சிறப்பு.
என்னடா இது பேத்தனமான ஆய்வு முடிவு. உயிர்?
வந்தே பாரத் ரயில்களில் கல் எறிவது, இரும்பு , மர தடுப்புகளை வைத்து விபத்து ஏற்படுத்துவது போன்றவை மர்ம நபர்களால் நாடு முழவதும் அமைதி முறைப்படி நடிக்கிறது. இதற்கு ஒரு எதிர் கட்சி கோமாளி வேற கூச்சல் போடுகிறான். பதவிக்காக நாட்டை காட்டி கொடுப்பதில் கை தேர்ந்தவர்கள்.