வாசகர்கள் கருத்துகள் ( 9 )
ஆட்சியில் இருந்த காங்கிரஸ்காரர்கள் பாக்கிஸ்தான் ஆதரவு நிலையில் இருந்ததால் இந்தியாவை துச்சமாக நினைத்து இருந்தார்கள். அதனால் பாக்கிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். ஆனால் இப்போது உள்ள ஆட்சியினால் பாக் தீவிரவாதிகள் ஒடுக்க படுகின்றனர். இனி ஒரு முறை தாக்குதல் நடந்தால். முமு பாக்கிஸ்தான்
அருமை வாழ்க வீரன் மோடி
மத்திய உள்துறை அமைச்சராக இருந்த ப சிதம்பரம் அளித்த சமீபத்திய போட்டியில் அமெரிக்க கொடுத்த அழுத்தத்தின் காரணமாகவே 2008 மும்பை பயங்கரவாத தாக்குதலின் போது பதில் தாக்குதல் ஏதும் நடத்தவில்லை என்ற உண்மையை ஒப்புக் கொண்டிருக்கிறார் இந்திய நாட்டின் நிலப்பரப்பை அண்டையில் உள்ள எதிரி நாடுகள் எவ்வாறு கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமித்திருப்பர் என்பதை இவரின் பேச்சு வெளிச்சம் போட்டு காட்டுகிறது. அந்த பழைய நினைப்பில் தான் சீனாவும் பாகிஸ்தானும் இந்திய மண்ணை கபளீகரம் செய்ய முயற்சித்து முடிவில் மண்ணை கவ்வுகின்றன காரணம் மத்தியில் நடப்பது பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி இதுமட்டுமல்ல தற்போதைய அமெரிக்க அதிபர் டிரம்பும் தான்தான் மத்தியஸ்தம் செய்து இந்திய பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக உளறிக் கொண்டிருப்பதும் இன்னும் பழைய நினைவிலிருந்து அவர் விடுபடாமல் இருப்பதையும் மற்றும் பிற நாடுகளின் பார்வையில் நம் நாடு எப்படி இருந்திருக்கிறது என்பதையுமே காட்டுகிறது பிரதமர் மோடியின் ஆட்சியில் தான் நாடு மாட்சிமை அடைந்திருக்கிறது என்பதை நாட்டு மக்கள் உணர வேண்டும்
மும்பையில் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியாவின் பதிலடியை யார் தடுத்தது? என்பதுதான் மக்களின் கேள்வி! அதையே பிரதமர் கேட்கிறார்., ஆனால் ஒரு மேதாவி கனடாவிலிருந்து சரியான புரிதல் இல்லாமல் விமர்சனம் எழுதுகிறார்.
யார் அந்த சார்
அதே தான் palacode 42 ராணுவ வீரர்கள் இறந்தனர் ,காஸ்மீரில் அப்பாவி TOURIST 29 பேர் சுட்டு கொல்லப்பட்டனர் இதை எல்லாம் ஏன் தடுக்கவில்லை உங்களை தடுத்தது யார்
ஜால்ரா புகழ் திகழ்
... பதில் தாக்குதல் இந்தியா கொடுத்தா இல்லையா.... ஆனால் மும்பை தாக்குதல் சம்பவம் நடந்த பின்பு பதில் தாக்குதல் நடத்த விடாமல் கான் கிராஸ் கட்சி ஆட்சியில் இருந்தது ஏன்.... உங்களை யார் தடுத்தது.... நீங்கள் யாருக்கு அடிமையாக இருந்தீர்கள்.... அந்த பெரியண்ணன் யார் ?... அதை சொல்லாமல்.... இதென்ன வழா... வழா... கொழ கொழா பதில்.
தொடை நடுங்கி காங்கிரஸ்