வாசகர்கள் கருத்துகள் ( 24 )
fraudulent டின் மொத்த உருவம் இந்த தேசத் துரோகி
எல்லாம் ராகுலின் இரட்டை வேடம்.... வெளியே பேசுவது ஒன்று.... உள்ளே நடப்பது வேறு.... அது வேற வாய்... இது வேற வாய்.
இப்படித்தான் இரட்டை வேடம் போட்டு நடிப்பார். என்ன அது போக இது அவிங்க குடும்ப பாரம்பரியமும் கூட
ஒரு புத்தகத்தில் விமான நிலையம், பஸ் நிலையம், தபால் நிலையம் , துறைமுகம்.. போன்றவை வரைந்து துறைமுகத்தை காட்டு ராகுல் என்றால், காட்ட தெரியாது. வாக்காளர்கள் ராகுலை தான் விரும்புவர். தேர்தல் முறையும் ராகுலுக்கு தான் வழி காட்டும்.
டிகே சிவகுமாருக்கு ஒரு கர்நாடகம் முதலமைச்சர் ஆக இருக்கிறது. இந்தியா முழுவதற்கும் தாங்களே முதல் அமைச்சர் என்ற எண்ணத்தில் உள்ளனர்.
உண்மையான பிரதமர் என்பதை காங்கிரஸ் முதல்வர்கள் இப்போது தான் அறிந்தனர்
இங்கே தீமூகா... அங்கே ராகுல்... இருவருக்கும் எப்படியோ ஆட்சி அதிகாரத்தை பிடிக்க வேண்டும் அதற்காக நம் நாடு தற்போது எவ்வளவு முன்னேற்றம் அடைந்தாலும் அது பொறுக்காது எதையாவது பொய்களை அள்ளி விட்டு மக்களை குழப்புவார்கள்
பொதுவாகவே திட்டங்களில் ஆட்டயப்போட மக்களின் வரிப்பணம், தேர்தல்களில் வெல்ல , கட்சி நிதியை வலுப்படுத்த தொழிலதிபர்களிடமிருந்து நிதி .... இதை செய்யாத அரசியல் கட்சியே கிடையாது .....
வாங்கிய 200 ரூபாய்க்கு அதிகமாகவே கூவறான்.
அதானியை புலிகேசி மன்னரின் மாப்பிள்ளை சந்திச்ச விவரத்தை வெளியிடுவேன்னு அண்ணாமலை சொல்லிக்கிட்டு இருந்தாரே ? ஆக காங்கிரஸ், பாஜக, திமுக எல்லோருமே அதானி தூக்கிப்போடுறதைக் கவ்விக்கிட்டு ஓடுறவங்கதான் ....
கட்சித் தலைமையை சமாதானப் படுத்தியாவது மாநில வளர்ச்சித் திட்டத்தை கொண்டு வருகிறார் கர்நாடகா முதல்வா்.ஆனால் இங்கு இருந்த பரந்தூர் விமான நிலைய திட்டத்தை ரத்து செய்து விட்டு விட்டத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம்!
மேலும் செய்திகள்
விழிப்புணர்வு ஊர்வலம்: கவர்னர் துவக்கி வைப்பு
3 hour(s) ago
திருப்பட்டினம் கோவில் கும்பாபிேஷகம்; உள்ளூர் விடுமுறை
3 hour(s) ago
புதுச்சேரி போஸ்டர்
3 hour(s) ago
சாரல்
3 hour(s) ago
கடற்கரை துாய்மை படுத்தும் நிகழ்ச்சி
3 hour(s) ago