வாசகர்கள் கருத்துகள் ( 4 )
நீங்கள் எங்களை மூடர்களாக நினைக்கும் பொழுது... நீங்களும் ஒரு நாள் இதற்கு பதில் சொல்லியாக வேண்டும்.. வங்கதேசங்கள் நுழைந்தால் அவர்கள் அன்னியர்கள்.. வங்கதேச பிரச்சனையில் அங்கு ஒரு கொலை நடந்தால் உடனே இந்து என்று கூறிக் கொள்கிறீர்கள்.. உங்களுடைய பித்தலாட்டத்திற்கு ஒரு அளவே இல்லையா
4100 km தூரம் உள்ள இந்திய வங்காள தேச எல்லையை பாதுகாப்பது கடினம். இந்தியா பாக்கிஸ்தான் பார்டெரை பாதுகாப்பது போல இந்திய அரசு அதை பாதுகாப்பது இல்லை. ஊடுருவல்காரர்கள் உள்ளே புகா வண்ணம் மின்வேலி அமைக்கப்பட வேண்டும். அது பல இடங்களில் இல்லை. அப்படி செய்தாலும், அங்கு உள்ள சவுக்கு காடுகள், ஏரிகள், ஆறுகள், வயல்வெளிகள் மூலம் இந்த காட்டான் கூட்டங்கள் உள்ளே வர வழி உள்ளது. இதற்கு காரணம் மேற்கு வங்க மாநிலம் அதற்கு உதவ தயாராக இல்லை. ஏன் என்றால் அந்த கட்சியின் மர்ம எஜமானர்கள் பங்களாதேஷில் உள்ளனர். ஆனால் மத்திய அரசு அதறகான கடுமையான நடவடிக்கைகளை உச்ச கோர்ட் மூலம் எடுக்கவில்லை. இது தவிர சேட்டன் நாடு, டெல்லி பழைய அரசு, ஜார்கன்ட், காஷ்மீர் போன்ற மாநிலங்கள் ரோஹினியாக்களை, பங்களாதேஷிகளை குடியமர்த்த மறைமுக உதவி செய்கின்றன. இது தான் இந்த நாட்டின் மீது அரசியல்வதில் செய்யும் அநீதி.
ஊடுருவல்காரர்கள் என்று தெரிந்தும் அவர்களை ஆதரிப்பது மடத்தனம், தேச விரோத செயல்.
ஊடுருவல்காரர்கள் எப்படி வந்தார்கள். யார் தவறு