வாசகர்கள் கருத்துகள் ( 6 )
மேற்கு வங்காள மக்கள் அறிவாளிகள் என்ற பொதுக்கருத்து தப்பு போல. இந்திய விடுதலைக்கு மிக முக்கிய பங்களிப்பு தந்த மேற்கு வங்கத்தவர்களை பயனற்றவர்களாக ஆக்கியுள்ள திருணமூல் காங்கிரஸின் பயங்கர சர்வாதிகாரியான மம்முதா பேகம் பானர்ஜி. இந்த மம்முதா பேகம் சொந்த காசில் சூனியம் வைத்துக் கொண்டவராக விரைவில் அறியப்படுவார்.. பங்களாதேசிகளை உள்ளே விட்டு வாக்குரிமை பெற்றுத் தந்த மம்தா பானர்ஜி,பங்களாதேச ராணுவத் தளபதியின் ""கொல்கத்தாவை கைப்பற்றுவோம்"" என்ற மிரட்டலுக்கு பதில் தர """ எந்த ஆணியை யாரை வைத்து பிடுங்குவார்???
கேரளாவில் உள்ள வயநாடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட நீலாம்பூர் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதால் அடுத்த பிரதம மந்திரியாக பப்புவிக்கு வாய்ப்பு உள்ளதால் சட்ட சபையில் திமுக கூட்டணியில் மூன்றில் ஒரு பங்கு அதாவது சுமார் எழுபது தொகுதிகள் ஒதுக்கி ஒரு தொகுதிக்கு ஒரு இரண்டு கோடி வீதம் தானை தலைவர் பெருந்தகய்யிடம் கொடுத்தால் இன்னும் சத்தமாக ஜால்ரா போடுவோம் என்று உறுதி அளிக்கிறோம்.
அங்கே 50, இங்கே 100 என்று பங்களாதேகிகளை பிடித்து மார்தட்டிக்கொள்வதில் ஒரு பிரயோஜனம் இல்லை . நாடு முழுவதும் சுமார் 5 கோடி சட்டவிரோத பங்களா + ரோஹிண்யாக்கள் உள்ளனர் . நடவடிக்கை தீவிரமாக எடுக்காவிட்டால் ஜெர்மனி , பிரான்ஸ் போல் நாமும் அழிவுப்படையை நோக்கி செல்ல நேரிடும்
குஜராத்தில் இடைத்தேர்தல் நடந்த தொகுதியின் பெயர் காதி அல்ல, அதை கடி என்று உச்சரிக்க வேண்டும்!
உண்மைதான் . மம்தாவின் கட்சி வெற்றி பெற இதுதான் காரணம் . பங்களாதேசிகளை வெளியேற்றிவிட்டால் மம்தாவின் கட்சி தோற்றுவிடும் .
மேற்கு வங்கத்தில் TMC ஐ தோற்கடிக்க இப்போதைக்கு எந்த கட்சியாலும் முடியாது. சுமார் 1 கோடி பங்களாதேஷிகளும், ரொஹிங்கியாக்களும் TMC ன் உதவியால் கள்ளத்தனமாக ஆதார் கார்டு ம் - வோட்டர் ID ம் பெற்று TMC க்கு சாதகமாக ஓட்டளித்து வருகின்றனர்
மேலும் செய்திகள்
வெற்றுக் கூச்சல்!
07-Jun-2025