வாசகர்கள் கருத்துகள் ( 11 )
தீவிரவாதத்திற்கு மதம் இல்லை என்று கூச்சல் போடுவார்கள். ஆனால் இங்கு நடப்பது என்ன, டாக்டர் படித்து மற்ற உயிரை கருணையுடன் காப்பாற்ற வேண்டியவன் 350 கிலோ வெடி மருந்தை காஷ்மீரில் இருந்து கடத்தி வந்து அப்பாவி மக்களை கொல்ல முயற்சிக்கிறான். இறக்கும் அப்பாவிகளில், அவனுடைய மதத்தை சார்ந்தவர்களும் இருப்பார்கள் என்ற அறிவு கூட இல்லை. உலகம் முழுவதும் பிரச்சனை செய்கிறான். நைஜீரியாவில் அப்பாவி கிறிஸ்துவ மக்களை மத காரணங்களுக்காக அவர்கள் வீட்டிலேயே கொல்கிறான், அல்லது வீட்டில் குண்டு வைக்கிறான். என்ன கேவலமான மனிதர்கள்.
350 கிலோ வெடிமருந்து துப்பாக்கி பறிமுதல்?????அவ்வளவு வெயிட்டை ஒரு இடத்திலிருந்து ஒரு இடத்திற்கு இந்தியாவில் சுலபமாக கொண்டு சொல்லமுடியுமா என்ன???அதுவும் செஞ்சது யாரு???ரெண்டு டாக்டர்கள். தயவு செய்து சட்டம் ஒழுங்கு நீதி என்று பார்க்காமல் தவறு கண்டேன் சுட்டேன் மற்றும் இதில் ஈடுபட்ட மற்றவர்களையும் பிடித்தேன் சுட்டேன் செய்யுங்கள் அது போதும்
சிற சேதம் செய்ய வேண்டும் சவுதி பாணியில்...
இந்த பிரச்சனையை முழுமையாக தீர்ப்பது எப்படி?
இதை தீர்க்க முடியவே முடியாது கடைசி ஒரு மூர்க்கன் இருக்கும் வரை இது தொடரும்
ராகுல் ஸ்டாலினுக்கு சொல்லுங்கள், இனி பிரிவினை பேசினால் திஹார் தான்
இவர்கள் படித்தது இந்தியர்கள் பணத்தில். சிறையில் வசதியான வாழ்க்கைக்கு மீண்டும் நம் பணம். பிடித்தவுடன் சுட்டுதள்ளவேண்டியதுதானே என்கவுண்டர்லே. யார் கேட்க போறார்கள்.
அவர்கள் அனைவரையும் உடனுக்குடன் கொன்று விடுங்கள். அது தான் நாட்டுக்கு நல்லது. காஷ்மீரில் உள்ள ஹமாஸ் அல்கொய்தா ஐஎஸ்ஐஎஸ் ஜமாத் மதரஸா என அனைத்தையும் இந்த 360 கிலோ வெடிப்பொருட்களைக் கொண்டு தரை மட்டமாக்கி விடவேண்டும். விரைவில் பிஓகே என்றழைக்கப் படும் பகுதியை இந்தியாவுடன் இணைத்து விட்டால் மட்டுமே இந்தப் பிரச்னை சற்றே குறையும். பிறகு நக்சலைட்டுகள் போல நாடெங்கும் பரவியுள்ள தீவிரவாதிகளையும் சுட்டுச் சாய்க்கவேண்டும்.
டாக்டர் தொழில் படிக்க அரசு நிதிஉதவி பெரும் ஈன புத்தியுட மத வெறியன். அவனுடய அவயங்க தேவையான கழட்டி எடுத்து தானம் கொடுக்கலாம்.
இருவரும் மருத்துவர்கள் .... அதிலும் ஒருவர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர்... அவன் பணியாற்றிய இடத்தில் சோதனை செய்த போது, ஏகே 47 துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகள் கண்டெடுக்கப்பட்டன... அப்ப யார் யாரெல்லாம் உடந்தையோ.. எத்தனை மாணவர்ளை மூளைச்சலவை செய்து வந்தானோ....
மதம் என பிரிந்தது போதும். தீவிர வாதத்திற்கு மதம் இல்லை. என்று வழக்கம் போல் உருட்டுங்கள்.அமைதிகள் உள்ளவரை அமைதியில்லை