வாசகர்கள் கருத்துகள் ( 7 )
குடும்பக்கட்சிகள் மத்தியிலிருந்து ஒன்றொன்றாக மாநிலங்களிருந்தும் துரத்தி அடிக்கப்படுகின்றனர். உனக்கு பின் எங்க அப்பா தான்
தென் மாநிலங்கள் இவ்விஷயத்தில் ஒன்று படவில்லை என்றால் அனைவருக்கும் தாழ்வு
அது என்ன உன்னைய்ய சுடாலின் கூப்பிட வில்லை என்பதால் உள்ளேனைய்யா என்று குரல் குடுக்குறீங்களா? அது தான் திருமலை யில் செய்த திரு விளையாடால்கள் மக்கள் நீ செய்த அயோக்கிய தனத்தை தெரிந்து துரத்திவிட்டு விட்டார்களெ.
adutha corrupted person
தென் மாநிலங்களில் தமக்கு செல்வாக்கு குறைவாக உள்ள காரணத்தால் தாமரை கட்சி சூழ்ச்சி செய்ய வேண்டாம்
Dirty Politics செய்பவர்களை நாட்டிலிருந்து துரத்த ஒரு சட்ட thiruththam வேண்டும்.
உனக்கு இந்த நாட்டில் இனிமேல் வேலையில்லை .... ஓடி போயிடு ....