வாசகர்கள் கருத்துகள் ( 7 )
படத்தில் 400 கி வோ கம்பிகள் காட்டப்பட்டிருப்பதால் நிஜத்திலும் அப்படித்தான் இருக்கும் என்பது ஊகமே. 400 கிவோ லைனாக இருந்தால் உரசி தீப்பிடிக்க வாய்ப்பே இல்லை.
10 லட்சம் இழப்பீடு யார் பணம்..? மின்வாரியத்தின் உயர் பதவியில் உள்ள மூன்று பொறியாளர்கள் மற்றும் அதன் பிராந்திய இயக்குநர் பணமா..? அல்லது அரசு கஜானா பணமா..?
காசிமணி அண்ணே. . விவசாயி மூங்கில் வளர்த்தது ஆபத்தம்ன்னு சொல்றது அபத்தமா இருக்கு.. உயர் மின் அழுத்தக்கம்பி போகிறது என்பதற்காக விவசாயி பாதிக்கப்பட வேண்டுமா? அப்படியானால் விவசாயிக்கு வாடகை அலங வேறு ஈடு ஏதாவது அரசு அவருக்கு கொடுக்குதா? அப்படி கொடுத்து அதை விவசாயி பெற்றுக்கொண்டு அதன் பின்னும் அவர் மூங்கில் பயிரிட்டார் என்றால் தவறுதான். இப்போ அவருக்கு ஏதும் தரவில்லையே.
உயர் அழுத்த மின் கம்பியை சுற்றி 100 அடி அல்லது 30 மீட்டர் வரை எதுவும் இருக்க கூடாது என்பது மின் விதி. மூங்கில் போன்றவை ஒன்றுடன் ஒன்று மோதி தீ பிடிக்கும். ஆணையம், நீதிமன்றம் போன்றவை ஏன் அரசியல்வாதிகள் போல் நிர்வாக விதிகளை மீறுகிறது? மத்திய அரசு இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்.
பொதுவாகவே உயர் அழுத்த மின்சார கோபுரங்கள் இருக்கும் பகுதி உயிர்களுக்கு ஆபத்தானது. ஆனால் இவர்கள் அதன் கீழ் மூங்கில் வளர்ப்பது ரொம்பவே அபத்தம்.
farmer and farming came first .hundreds of years old.poeer lines came later without permission of farmer over his field.
உயர் அழுத்த மின்சார கோபுரங்கள் செல்லும் வயல்களின் கீழ் பயிர் செய்யக்கூடாதென்றால் பாதி வயல்களுக்கு மேல் காலியாகத்தான் விட வேண்டும். அபத்தமான கமெண்ட் ...