வாசகர்கள் கருத்துகள் ( 5 )
மாநிலத்தின் பொது அனுமதி இல்லாமல், சி.பி.ஐ., அந்த மாநிலத்தில் விசாரிக்க முடியாது. இந்த விவகாரம் தொடர்பாக, மாநில அரசு அனுமதித்தால்தான் தொடர் முடியும் என்றால் எந்த மாநிலமும் அனுமதி தாராது அதேபோன்று உச்ச நீதிமன்றத்தை அணுக வேண்டிய வழக்குகளையம் மாநிலங்கள் அனுமதி தர வில்லையென்றால் பிறகு வழக்கே தொடரமுடியாது
மேற்கு வங்காள அரசு ரவுடிகளூக்காக செயல்படும் ஒரு அரசு என பல முறை நிரூபிக்கப்பட்டுள்ளது. அதற்கு சுப்ரீம் கோர்ட் உடந்தை.மம்தா அரசு மக்களை நிம்மதியாக இருக்க விடாத அரசு பாவம் ஜனங்கள்
மேற்கு வங்க மாநிலத்தின் பொது அனுமதி இல்லாமல், மத்திய சிபிஐ விசாரிக்க முடியாது என்றால், மாநில உயர் நீதிமன்ற பொது அனுமதி இல்லாமல் உச்ச நீதிமன்றம் விசாரிக்க முடியுமா? சட்டம் பொது தானே. ஆரம்பத்தில் சிபிஐ விசாரணையை எதிர்க்க முடியாது. விசாரணை முடிவில் தவறு இருந்தால் மட்டும் தான் மனு தாக்கல் செய்ய முடியும்.
நாடு உருபடாமல் போக இந்த நீதி மன்றங்கள் முதல் காரணம். எல்லா ஊழல் பேர்வழி களுக்கும் பேருதவி செய்வது நீதி மன்றங்கள்
நாட்டில் நடக்கும் பெரும்பாலான குற்றங்களுக்கு உச்சநீதிமன்றம் துணைபோவது போல இருக்கிறது
மேலும் செய்திகள்
வரைபடத்தில் கூட பாகிஸ்தான் இருக்காது: ராணுவ தளபதி எச்சரிக்கை
1 hour(s) ago | 4
உலகளாவிய ஒத்துழைப்பு அவசியம்; நிர்மலா சீதாராமன் அழைப்பு
7 hour(s) ago
ஜடேஜா, ஜூரெல் சதம்; இந்திய அணி ரன் குவிப்பு
7 hour(s) ago