வாசகர்கள் கருத்துகள் ( 12 )
தேசவிரோதிகளைக் களையெடுக்கணும்... அதற்கு இஸ்ரேலிடம் பாடம் படிக்கணும்... குறைந்த பட்சம் நாம் தேசவிரோதிகளின் குடியுரிமையைப் பறிக்கணும் ....
சென்ற போரில் செய்தது போல கருத்துரிமையை ரத்து செய்து விட்டு தேசத்திற்கு எதிராக உள்ளவர்களை தூக்கிலிட வேண்டும். ராணுவத்தையும் அதிகாரிகளையும் தனிப்பட்ட முறையில் விமர்சிப்பதை தடை செய்ய வேண்டும்.
வெளியுறவு செயலரை விமர்சிக்கும் கீழ்த்தரமான முட்டாள்களை தேசிய பாதுகாப்பு சட்டம் மூலம் கைது செய்ய வேண்டும்
தேசப்பற்றை காங்கிரஸ் தான் ஆண்ட பொழுது முழுவதுமாக நீற்றுப்போக வைத்து விட்டது. இனி ஆக ஒன்றும் இல்லை. சிந்திக்கத்தெரிந்தவர்கள் மட்டுமே பிழைத்துக்கொள்வார்கள்.
சமூக தளங்களில் அனைவரும் வரையும் தான் விமர்சிக்கிறார்கள். இப்படித்தான் விமர்சிக்கவேண்டும் என்று எங்காவது வரைமுறை விதிமுறை இருக்கிறதா ?
வாழ்த்துக்கள் ஐயா, உங்களை போன்ற பாரத தாயின் தவபுதல்வர்கள் இருக்கும் போது எங்களுக்கு ஒரு கவலையும் இல்லை.
பேஷ் பேஷ்
அரசியல்வாதிகள் அரைகுறை ஞானமுள்ளவர்கள். நல்ல படிப்பு படித்திருந்தாலும் அதிகாரிகள் மந்திரிகளின் ஆணைக்கு கட்டுப்பட வேண்டிய நிலையுள்ளது. எனவே கருத்து போடுபவர்கள் அதிகாரிகளைப்பற்றி குறிப்பிடும் போது வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று பேசக்கூடாது.
நாட்டிற்கும் தலைமைக்கும் எதிராக பேசுபவர்களுக்கு கடுமையான தண்டனை இருந்தால் மட்டுமே கட்டுப்படும். சிங்கப்பூரில் யாரும் எதையும் பேசலாம். ஆனால், ஆதாரத்துடன் இருக்க வேண்டும்.
பொது வெளியில் அரசியல் பேச குறிப்பிட்ட இடத்தில மட்டும் - அதுவும் உரிமம் பெற்றிருந்தால் மட்டுமே முடியும். பேச்சாளர் சதுக்கம் என்று தேடிப்பார்த்தால் புரிந்து கொள்ள முடியும்.
இந்தியாவில் கட்டுப்பாடு இல்லாத சுதந்திரம். இது மிகவும் தவறு. நாட்டு மக்களுக்கு தேசப் பற்று இருக்க வேண்டும். அரசியல் அறிவு இருக்க வேண்டும்.
ட்ரோல் செய்தவர்கள் யார்?