வாசகர்கள் கருத்துகள் ( 12 )
ரூ.1,14,843 லட்சம் கோடி மதிப்பு ஜல்சக்தி துறை சொத்துகளும்ரூ.13,946 லட்சம் கோடி மதிப்பு மின்துறை சார்ந்த சொத்துகளும் சேதம் அடைந்துள்ளன. இப்படி லட்சம் கோடிகளில் வரிப்பணத்தை வீணாக்கி ஆட்டையை போடுவதற்கென்றே இயற்கை பேரிடர்களை பற்றி யோசனை இல்லாமலோ, இல்லை தெரிந்தோ இம்மாநிலத்தில் நீர்மின் நிலைய திட்டங்களை அடித்துச் செல்லப்பட்ட இடங்களிலேயே மீண்டும் மீண்டும் கட்டுகின்றனர். நம்ம ஜீயும் கலர் கலரா தலைப்பா கட்டிக்கிட்டு போயி பட்டன் அழுத்தி ஹிமாச்சல் மக்களுக்கு இம்புட்டு லட்சம் கோடி திட்டம்ன்னு சொல்லி கமிசன் அடித்து கட்சியை வளர்த்து பொழுதை கழித்துக் கொண்டிருக்கிறார். கட்டுமானம், கமிசன், அழிவு, ரிப்பீட்டு.
கட்டுமானம், கமிசன், அழிவு, ரிப்பீட்டு. வருடாவருடம் தொடரும் அவலம். முன்னெச்சரிக்கை நடவடிக்கை, இயற்கைசூழல் பாதுகாப்பு மேம்மாட்டுக்கென்று நடவடிக்கை எதுவும் இல்லை, சூன்யம். இதான் ஜீயின் டபுள் எஞ்சின் சாதனை, மக்களுக்கு தீராத வேதனை.
புவியியல், புவிதொழில் நுட்பவியல் அல்லது சுற்றுச்சூழல் சார்ந்த ஆய்வுகளை நடத்த வேண்டும். - கண்ணு நொள்ளையானதுக்கு அப்புறம் சூரிய நமஸ்காரமா யுவர் ஆனர்? நீங்க சொல்லி இவனுங்க திருந்திட போறாங்களாக்கும்
வீடு கட்டப்படுவதும் காரணம்.
இயற்கை பேரிடர்களுக்கு தீர்வு -2 பள்ளி மாணவ மாணவியர், NCC போன்றவர்களின் உதவியால் ஒவ்வொரு மாநிலத்திலும் 40% அதிக காடுகள் உருவாக்குவது இப்போதைய கல்விமுறை எந்தவிததிலும் மனித இனத்திற்கு பயனில்லை பள்ளி கல்லூரி திட்டங்களில் - AFFORESTATION , NATURAL FARMING போன்ற திட்டங்களை சேர்த்து - அவர்களின் உதவியால் 40% அதிகமாக காடுகளை உருவாக்கணும்..
இயற்கை பேரிடர்களுக்கு தீர்வு -1 ரசாயன விவசாயத்தை தடை செய்து இயற்கை விவசாயத்தை கடைபிடித்தல் ரசாயன விவசாயத்தால் பூமி பாறைபோல் கெட்டி ஆகிவிடுகிறது. நீர் உறிஞ்சும் சக்தி மறைந்துவிடும். ஆகையால் மழைநீர் வெள்ளம் ஆகி நாடுமுழுவதும் தாண்டவம் ஆடுகிறது. சிக்கிம் ராஜ்ஜியம் போல் - எந்த மாநிலம் துணிச்சலுடன் ரசாயன விவசாயத்தை ஒழிக்கும் ?
குனிஞ்சி நிமுந்து வேர்வை சிந்துற மாதிரி ஒரு வேலையாவது செஞ்சிருக்கீங்களா ? ஒரு மரம் வெச்சி வளர்த்து இருக்கீங்களா? குனிஞ்சு களை பிடுங்கி இருக்கீங்களா?
காடுகள் கொள்கை முடிவு மத்திய அரசு. உதாரணம். மூன்று நில பரப்பில் ஒரு பங்கு காடுகள். அன்றாடம் வன பகுதிகளை நிர்வாகிப்பது, பராமரிப்பது மாநில நிர்வாகம். மாநில நிர்வாகத்தை மத்திய அரசு கண்காணிக்க, நடவடிக்கை எடுக்கும் போது வழக்கில் அரசியலாக மாறிவிடும். முதலில் மாநில நிர்வாகம் பதில் அளிக்க வேண்டும். வன பகுதியில் உள்ள சாலைகள் டோல் கேட் அமைத்து தேசிய நெடுஞ்சாலை கட்டுபாட்டில் கொண்டு வர வேண்டும். கடத்த முடியாத காரணத்தால், பெருமளவு மரம் வெட்டுவது குறையும்.
அப்புடியா? ஆமா, இவர்கள் இங்குதானே வாழ்கிறார்கள்? இவர்களுக்கு வனங்கள் அழிக்கப்படுவதும், மரங்கள் வெட்டப்படுவதும் தெரியவே தெரியாதா? அனைத்து மரங்களும் வெட்டி முடிக்கப்பட்டபின் அவர்களிடம் கேட்டு என்ன பிரயோசனம்? "ஆமாம், வெட்டி, விற்று, தின்று விட்டோம்" என்று சொல்வார்கள்.
மத்திய அரசு எதிர்கட்சிகளை நோட்டமிடுவதிலும் மிரட்டுவதிலும் , அந்நியர்களுக்கு காவடி தூக்குவதிலும் அணிய சுற்றுலாவிலுமே காலத்தை கழிக்கின்றன
வெட்டி வைக்கப்பட்டிருந்த மரத்துண்டுகள், கரைபுரண்டோடிய வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதையும் ஊடகங்கள் வாயிலாக அறிய முடிந்தது. இதன் மூலம் சட்டவிரோதமாக மரங்கள் வெட்டப்படுவதற்கான முகாந்திரம் இருக்கிறது - செய்தி.. எந்த சங்கியும் இதுக்கு பதில் சொல்லிட்டு வரமாட்டாப்புலே