வாசகர்கள் கருத்துகள் ( 109 )
டியோக்கள், சிசிடிவி காட்சிகள், மரபணு பரிசோதனை ஒத்துப்போக வில்லை.... அப்படின்னா.... கைது என்பதே போலியா? மக்களை திசைதிருப்பவா.... அல்லது மக்களை திருப்திப்படுத்தவா?....
நீதிமன்றம் "நிதிமன்றம்" என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டிருப்பதால் இங்கு வேண்டிய நிதி கொடுங்கள் உங்களுக்கு என்ன நீதி வேண்டுமோ அது கொடுக்கப்படும் என்று இந்த தீர்வினால் தெள்ளத்தெளிவாகத்தெரிகின்றது
ஐகோர்ட்டில் கொடுத்த ஆதாரங்கள் எதை வைத்து தண்டனை கொடுத்தார்கள் அது ஏன் சுப்ரீம் கோர்ட்டுக்கு சொல்லவில்லை
கலியுகம்... குற்றவாளிகள் வெளியில் பாதுகாப்புடன் நடமாடுகின்றநர் ..
கோர்ட் என்ன பண்ணும்? வாதி govt/police குற்றத்தை சாட்சிகளுடன் வலுவாக நிரூபிக்க வேண்டும். அப்படி நிரூபிக்க முடியவில்லை என்றால் கோர்ட் விடுதலை பண்ணி தான் ஆக வேண்டும். நிரூபிக்க முடியவில்லை என்றால் வாதியை எப்படி குற்றவாளி என்று தண்டிக்க முடியும்?
இவனுக்கு கர்மா சீக்கிரம் தண்டனை கொடுக்கும்.
நீ வழக்குலேர்ந்து தப்பிச்சுட்டதா சந்தோஷப்படாதே. அந்த சின்ன குழந்தையின் ஆவி உன்னை சும்மா விடாது. உன் இறுதி மூச்சு இருக்கும் வரை உன்னை துரத்திக்கிட்டே இருக்கும். இறக்கும் வரை கஷ்டப்பட்டுக்கிட்டே இருப்ப.
இயலாதவர்கள் தங்களை தாங்களே செய்து கொள்ளும் இறுதி தேற்றுதல் தான் இப்படிப்பட்ட வார்த்தைகள் அல்லது எல்லாவற்றையும் மேலே இருப்பவன் பார்த்துக்கொள்வான் என்பது.
ஒருவேளை இவன் அரசியல் செல்வாக்குள்ள ஆளோ என்ன இழவோ. மொத்தத்தில் மக்களுக்கு நீதிமன்றத்தின் மீதுள்ள நம்பிக்கை அறவே போய் விட்டது. பழைய காலப்படி மரத்தடி பஞ்சாயத்து சிஸ்டம் கொண்டு வரலாம்.
பிள்ளைகள் மேல் பாசத்தை கொட்டிய எத்தனையோ அப்பாகள்? திருவண்ணாமலை கிரி வலபாதையில் பிச்சை எடுக்கிறார்கள் என்பது எத்தனை பேருக்கு தெரியும்?
என்ன தீர்ப்பு இது என்று தெரியவில்லை. நிறைய வழக்குகளில் உச்சநீதிமன்றம் இந்த காரியத்தைத்தான் செய்கிறது. குற்றவாளிகள் தண்டிக்கப்படாவிட்டால் குற்றங்கள் எப்படி குறையும்? பாதிக்கப்பட்டவர்ளுக்கு நீதி எப்படி கிடைக்கும்?