வாசகர்கள் கருத்துகள் ( 4 )
விரைவில் விசாரணை முடிக்க வேண்டும்
ராகுல் தொடர்ந்து அவதூறாக பேசி வருகிறார். கோர்ட்டில் கூப்பிட்டால், மன்னிப்பு கேட்கிறார். ஐந்தாண்டுகள் கடுங்காவல் தண்டனை கொடுத்தால் மட்டுமே திருந்துவார். இந்தியாவில் சட்டம் அனைவருக்கும் சமம் என்று நிரூபிக்க வேண்டியதருணம் வந்துவிட்டது.
குழந்தை உளறினால் அவர்மேல் அவதூறு வழக்கு போடுவீர்களா ,,உங்களுக்கு இரக்கமில்லையா ? ஒரு பச்சை குழைந்தைக்கு ..கைப்பிள்ளைக்கு இவ்வளவு தொந்தரவு கொடுத்து இந்த பாடு படுத்துகிறீர்களே .. நியாயமா ?
சாவர்க்கர் பற்றி அவதூறாக பேசிய அனைவரும் குற்றவாளி. பாரத நாட்டின் விடுதலைக்காக சிறையில் சித்திரவதை அனுபவித்த மகாத்மா சாவர்க்கர் .