வாசகர்கள் கருத்துகள் ( 5 )
முதல்வருக்கு மட்டும் தெரியட்டும் அப்புறம் பாருங்க நடவடிக்கையை?
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்ததிலிருந்தே ஆட்சியில் மாசு. காற்று மாசு, ஆட்சி மாசு ரெண்டுமே மிகவும் ஆபத்தானவை.
அக்கா தமிழிசை. சென்னை வெள்ளத்தை பற்றி பேசுறங்க அதேபோல இந்த மாசு மோசமாவதை பற்றி 13 வருடம் ஆட்சியில் இருப்பவரிடமும் கேட்கணும்
மாசுக்கு முக்கிய காரணம் பஞ்சாபில் விவசாயிகள் எரிக்கும் லட்சம் டன் வைக்கோல் புகை.. மாடுகளுக்கு கொடுக்காமல் எரித்து அழித்து விடுகிறார்கள்.( அப்போதுதான் அடுத்த போக சாகுபடியை உடனடியாக துவக்க முடியும்). இதனைக் கட்டுப்படுத்த வேண்டியது டெல்லி பஞ்சாப் இரண்டையும் ஆளும் துடைப்பம். போலி விவசாயப் போராட்டம் நடத்திய அதே கட்சி விவசாயிகளைப் பகைத்துக் கொள்ளுமா?.
இயற்கையாக வரும் மூடுபணியை காட்டி காற்று மாசு மாசு என்பது வடிகட்டிய பொய். செப்டம்பர் நவம்பர் டிசம்பர் மூன்று மாதங்களும் டில்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் இத்தகைய மூடுபனி நிலவுவது வாடிக்கை.இது தீபாவளியை சீர்குலைப்பதற்கான ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வரும் சதி வேலையில் ஒரு பகுதியே.