வாசகர்கள் கருத்துகள் ( 25 )
சினிமாத்துறைதான் கேடு கெட்டவர்களால் கெட்டு சீரழிந்தது என்றால், கல்வித்துறையும் கலவித்துறையானதே கொடுமையிலும் கொடுமை.
சீருடைக்கு மரியாதையில்லாமல் போய்விட்டது. இங்கே சென்னை திருவான்மியூர், காவலர்கள் கடற்கரையில் மக்களை அநாகரிகமாக பேசுவதும், அடிப்பதும் நடக்கின்றது.
குறிப்பிட்ட ஒரு மதத்தை தகாதவார்த்தைகளை சொல்வதை அனுமதிக்கும் அதற்கு பதில் கருத்தை மட்டும் புறக்கனிப்பதா????
இவுனுங்க எப்பவுமே இப்படித்தான்?? இவுனுங்க கருத்துரிமை லட்சணம் இதுதான்.
இந்த மாதிரி உண்டு கொழுத்து பெறுதல் மேற்படி சமாசாரம் உம்மை விடாது அதுனால அய்யா ஆட்டிட்டாரு ஹிந்துமதத்தி சாபக்கேடுகளில் இதுவும் ஓன்று ன்னும் பண்ண முடியாது
இவர் எங்கே எப்போது சாமியார் ஆனார் ? சிருங்கேரி மடத்தில் அவ்வளவு சுலபமாக எவருக்கும் சந்நியாச தீக்ஷய் கிடைக்காது. ,,இவர் எப்படி இந்த நிறுவனத்தின் டைரெக்டர் ஆனார் ? முழு விவரமும் தெரிய வேண்டும்..
PURELY TOOL KIT
கேரளாவில், இத்தாலியில், அரேபியாவில் பல புத்தகமே போட்டுருக்காங்க மடங்கள் தனது காலம் காலமாக வரும் உளவார பணி, கோவில்களை பராமரித்தல், சமூகத்திற்கு வழி காட்டுதல் என்பதை விட்டு பொருளாதார முயற்சிகளில் ஈடுபடுவதே இதற்கு காரணம். இதில் தமிழ் நாட்டு மடங்களும் அடங்கும். ஒவ்வரு சமூகத்திற்கும் பிறப்பில் இருந்து இறப்பு வரை மத நிறுவனங்கள் 200 ஆண்டுகள் வரை வழி காட்டி வந்தன. அவை நின்று போனது. வயலில் விளைச்சலை பார்த்தோமா, தனது குடும்பத்திற்கு கமிஷன் குடுத்தோமா, அரசியலில் ஈடுபட்டோமா என்று சாமியார்கள் இறங்கி போய் உள்ளனர். ஒரு சந்நியாசி உணவை கட்டாவிட்டால் புலன்களை அடக்க முடியாது
பள்ளியின் நிர்வாகத்தில் இருக்கக்கூடாது. அது பங்குத்தந்தையாக இருந்தாலும் சரி, மௌல்விகளாக இருந்தாலும் சரி, இல்லை காவி உடை தரித்தவர்களாக இருந்தாலும் சரி. குழந்தைகள் அவர்களை கடவுளின் உருவங்களாக நினைத்து பணிவிடை செய்யப்போகிறோம்
மாணவிகளின் கல்வியுடன் விளையாடும் பல கல்வி நிறுவங்களை கட்டுப்படுத்த மத்திய அரசு கடும் சீர்திருத்தங்களை நடைமுறை படுத்த வேண்டும்.. துவக்க பள்ளி தொடங்கி முதுநிலை வரை அரசு ,தனியார் என்ற எந்த பாகுபாடும் இன்றி பெண் குழந்தைகளை பாலியல் ரீதியாக வேட்டையாடும் கும்பல்கள் கல்வி நிலையங்களில் அதிகரித்து விட்டது ... மார்க் போடமாட்டேன், fail ஆக்கி விடுவேன் என்று பயமுறுத்தி மாணவ, மாணவிகளின் எதிர் காலத்தோடு மிருகங்களுக்கு எதிராக அரசு செயல்பட வேண்டிய நேரமிது
மஹா மஹா ஸ்ரீ ஆதி சங்கரர் தோற்றுவித்த சாரதா பீடத்தில் இது போன்ற புல்லுருவிகளுக்கு இடம் கொடுக்க கூடாது..