வாசகர்கள் கருத்துகள் ( 7 )
இதில் சொல்ல வருவது என்னவென்றால்...
கடைசியாக நீங்களே ஒத்துக்கொள்கிறீர்கள் பார்த்தீர்களா? லஞ்சத்தை தவிர் என்று சொல்லிவிட்டு லஞ்சத்தை கொடுத்து ஆட்சியைப் பிடித்திருக்கிறார்கள்.
அரசியல் கட்சி ஆரம்பித்து நடத்த, ஆட்சியில் அமர பொது சேவை செய்ய வேண்டும். முன்பு சேவை செய்வதற்கு மட்டும் கட்சியை நடத்திய காலம் இருந்தது. இப்போது யாரும் சேவையை மட்டும் செய்துவிட்டு இன்னொரு கட்சி ஆட்சியில் அமர விரும்ப மாட்டார்கள். அதாவது தேன் எடுத்தவன் புறங்கையை நக்காமல் விடமாட்டான். இப்போது அரசியல் கட்சி நடத்த ஐம்பது, அறுபது சினிமாவில் நல்லவன் போல் ஹீரோ வேஷம் போட்டு நடித்தால் போதும், இன்னொரு கட்சிக்கு ஆலோசனை சொல்பவறாக இருந்த அனுபவம் போதும் என்று நினைக்கிறார்கள்.
பிஹார் தேர்தல் ரிசல்ட்டைப் பார்க்கும் போது நிறைய அதிசயங்கள்: தன்னுடைய ஜாதகத்திற்கு ஒருவர் பார்க்கும் ஜோசியம் பலிக்காது என்பது ஒரு பழஞ்சொல். இது பிரசித்தி பெற்ற தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் அவர்களுக்கும் பொருந்தும். நேற்று முன்தினம் டிவி சேனல்களில் பிஹார் ரிசல்ட்டை ஒளிபரப்பும் போது, உள்ளூர் திமுக காரங்களுக்கு ஏன் பல்லெல்லாம் கொட்டியது? என்று புரியவில்லை.
இனி எந்த கட்சியும் புதிய்ச்சொல்லா கூப்பிட மாட்டான் ஸ்டாலினை தவிர
இவரது கட்சியின் வெற்றியை இவரால் கணிக்க முடியவில்லை என்றால், இனிமேல் இவர் அரசியல் கணிப்புவேலையை விட்டு விட்டு போஸ்டர் ஒட்ட போனால் போதும்.
சோசப் விஜய், செபாஸ்தியான் சீமான் போன்ற கிறித்தவ ஏஜன்டுகளுக்கும் இதே நிலை தான் …