வாசகர்கள் கருத்துகள் ( 7 )
இது போதாது தென் மாநிலங்களின் வரியை வசூலித்து இன்னும் ஒரு ஐம்பதாயிரம் கோடி திட்டங்கள் கொடுத்தா நல்ல இருக்கும்.
மாநில ஆளுநர் பதவி காலியாக உள்ளது
ஓட்டுபோடும் மாநிலங்களுக்கு ஐம்பதாயிரம் கோடி ரூபாய் வளர்ச்சி திட்டங்கள் மத்திய அரசு கொடுக்கும். ஒட்டு போடாவிடில் திருவோடு தான் ஏந்தனும் .
குஜராத்திற்கு 34,200 கோடி, தமிழகம் குறிப்பாக தூத்துக்குடி மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட போது 200 கோடி , அதுவும் 6 மாதம் கழித்து, அதுவும் கோர்ட்டுக்கு போக போறோம் என்ற பிறகு, எத்தனை பார பட்சம், எங்கள் பணம் எங்களுக்கு கிடைக்காது, அடுத்த மாநிலங்களுக்கு அள்ளி, அள்ளிகொடுப்பார், யார் வீட்டு பணம் ?
we said go back Modi. so he go back to gujrat
அதானிக்கு இன்னுமா கடன் இருக்குது? அல்லது பணம் போதவில்லையா?
அதன் தலைவர் கொடுப்பதில் வியப்பு ன்றும் இல்லை.