வாசகர்கள் கருத்துகள் ( 7 )
370 சட்டப்பிரிவை வைத்துக் கொண்டு,இந்தியாவின் மொத்த வருமானத்தையும் தின்று தீர்த்தீர்களே அப்பொழுது தெரியவில்லையோ
இவனை பாக் அனுப்பி பிரதமராக ஆக்க வேண்டும்
காஷ்மீரில் பஞ்சாப்புக்கு தண்ணீர் வழங்குவதை ஏற்க முடியாது என முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்து உள்ளார். இதுவரையில் பாகிஸ்தானுக்கு தரப்பட்ட தண்ணிரைப்பற்றி ஒரு வார்த்தைகூட பேசாமல் இப்போது இந்தியாவில் பஞ்சாப், ராஜஸ்தானுக்கு கொடுக்கும்போதுதான் இவருக்கு ஞானோதயம் உண்டாயிற்றா இனம் இனத்தோடுதான் சேருகிறது பரிந்து பேசுகிறது
அனைத்து குடிமக்களிடமிருந்தும் வசூல் செய்யும் பணத்திலிருந்து காஷ்மீர் பயங்கரவாதத்தை ஒழிக்க, அனைத்து மாநில வீரர்களும் ஒரு சேர அந்த மாநிலம் முன்னேற பாடுபட்டிருக்கும்போது, இவர் சுயநலமாக காஷ்மீர் என்பதும் பாரதத்தின் ஒரு அங்கம் என்பதை மறந்து பேசுவது அழகல்ல. கட்சிக்கு அவர் கட்சிக்கு ஜம்மு & காஷ்மீர் தேசீய கட்சி என்று பெயர் வைதிருப்பது போலியா?
இந்தியர்களின் சீக்கு இதுதான். இவ்வளவு நாள் பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுத்த பொழுது கேட்க ஒரு நாதியும் இல்லை.
இன்னொரு நதி நீர் பிரச்சினை.
ஐயா அப்துல்லா, காஷ்மீருக்கு தனி அந்தஸ்து பெற்று தந்த நாள் முதல் 2019 வரை இந்தியாவின் மற்ற மாநிலங்களின் வரிகளின் மூலம் கிடைக்கும் வருவாயில் தான் உங்களுக்கு பணம் கிடைத்து கொண்டிருந்தது என்பதை மறவாதீர்கள். தவிர இந்தியாவின் மற்ற மாநில மக்களால் கிடைக்கும் சுற்றுலா வருவாய் உங்களுக்கு மிக அவசியம். உங்கள் மாநிலம் சுய சார்பு மாநிலம் ஆகும் வரை மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு கட்டு பட்டு இருப்பது உங்கள் மாநில எதிர் காலத்திற்கு நல்லது.