வாசகர்கள் கருத்துகள் ( 20 )
டில்லிக்கு அடுத்த பிளைட் எப்போ ? . . . உள்ளூரில் போராடினால் , அவ்வளவு எடுபடலை - - பழைய பாணியில் , நேரா டில்லி மைதானத்தில் போயி போராடினால்தான் , ரிப்பேரான பேர் சரியாகும் போல . . .
திர்ணமுள் காங்கிரசால் இப்போது இந்தியாவில் உச்சநீதி மன்றம் மற்றும் சிபிஐ அமைப்புகளுக்கு இருந்த கொஞ்சம் மரியாதையும் போய் விட்டது. நாடு எங்கே போகிறது நாளை என்ன நடக்கும் என்று மக்களுக்கு புரியாத புதிராக உள்ளது. மத்திய அரசுக்கு அங்கு ஜனாதிபதி ஆட்சி அமைக்க ஜனாதிபதி பரிந்துரை அவசியம்.
வாங்க தேசத்து நிலைமை அண்டை நாடான மேற்கு வாங்க மாநிலத்திற்கும் பரவும் போல் உள்ளது அங்கே நடந்த அதே நிலைமை இங்கு உள்ள ஆட்சிக்கும் ஆட்சியாளர்களுக்கும் நேர்ந்துவிடும் போலத்தான் உள்ளது ஜாக்கிரதை மக்களே விழித்துக்கொள்ளுங்கள் ஆட்சியாளர்களின் மக்கள் பணம் பாதாலத்தின்வரை செல்லும்
இந்திய அரசியல்வாதிகள் அண்டை நாட்டில் அந்நாட்டு சிறுபான்மையினர் அரசியல்வியாதிகளால் எப்படி நடத்தப்படுகின்றனர் என்பதை பார்த்தாவது திருந்துவார்களா ? அவர்களை அங்கு ஒட்டு வங்கியாக வர்கள் பார்ப்பதே இல்லை ....
யானைக்கும் ஒரு ஆள் அடி சறுக்கும். அதுபோல பல ஆண்டுகளாக சர்வாதிகாரியாக ஆட்சி புரிந்துகொண்டிருந்த இந்த பெண் யானைக்கும் அடி சறுக்க ஆரம்பித்துவிட்டது. இனி எல்லாம் நலமே
பகல் கனவு, வெள்ளம் ஒரு பிரநிதிகூட எல்லவில்லை, இவர்கள் உதவி செய்கிறார்கள் , மக்கள் ஆனந்தம் என்றெல்லாம் செய்திவந்தது, தேர்தலும் வந்தது ஆனால் வெற்றி யாருக்கு ? தான் வாழ எதைப்பற்றியும் கவலைப்படாத நிலைக்கு சென்றுவிட்டதால் , இனி இதைவிட மோசமாகத்தான் எல்லா இடத்திலும் இருக்கும், இவர் வெளிநாட்டுக்குச் என்று முதலீடு எதுவும் கொண்டுவருவதில் ஆர்வம் காட்டுவதில்லை மாறாக வாக்கு வங்கிக்காக .... வந்தே மாதரம்
1× கூட தகுதி இல்லாத ஒரு முதலமைச்சர். மூளை மழுங்கிய கூட்டத்தின் முதலமைச்சர். தனக்கு எதிராக தானே போராட்டம் நடத்தும் ஒரு கோமாளி.
இதனால 2026 ல ஆட்சி போயிரும் என்பதெல்லாம் சும்மா ..... அராத்து கட்சிகளைத்தான் கேரள, மேற்குவங்க, தமிழக மக்கள் விரும்பறாங்க .....
இந்த மும்தா பேகத்தை சிறையில் அடைக்க வேண்டும்
இதெல்லாம் சும்மா, சிண்டு முடியும் வேலை, ரோஹிங்கயா பெங்காலி மூர்க்ஸ் உள்ள 50%வரை பேகத்தை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது.
100% உண்மை.