உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உறுப்பினர் சேர்க்கையில் ஓடிபிக்கு தடை: திமுகவின் மனு தள்ளுபடி

உறுப்பினர் சேர்க்கையில் ஓடிபிக்கு தடை: திமுகவின் மனு தள்ளுபடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஓரணியில் தமிழ்நாடு பிரசாரம் முன்னிட்டு, பொதுமக்களிடம் மொபைல் போனில் ஓடிபி எண் பெறுவதற்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் திமுக தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.தமிழக சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக, 'ஓரணியில் தமிழகம்' என்னும் பெயரில் உறுப்பினர் சேர்க்கையை நடத்தி வந்த தி.மு.க.,வினர், பொதுமக்களிடமிருந்து ஆதார் ஓ.டி.பி., எனப்படும் ஒருமுறை கடவுச் சொல்லை பெற்று வந்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=c8943i5u&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதற்கு எதிராக அ.தி.மு.க., நிர்வாகி ராஜ்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், உறுப்பினர் சேர்க்கையின் போது ஓ.டி.பி., பெற இடைக்கால தடை விதித்தனர்.இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுக்கு எதிராக தி.மு.க., தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மேல்முறையீட்டு மனு இன்று (ஆகஸ்ட் 04) தள்ளுபடி செய்யப்பட்டது. ''உயர்நீதிமன்ற உத்தரவில் தலையிட விரும்பவில்லை'' எனக் கூறி, நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

Chandru
ஆக 04, 2025 20:37

He is mokka stalin and not moo ka Stalin. Wish and pray that this dmk party miserably loses the ensuing assembly elections


V Venkatachalam
ஆக 04, 2025 20:18

சபாஷ். நான் வெடிக்கு ஆர்டர் பண்ணிட்டேன். கழக கண்மணிகள் உறுப்பினர் வங்கியில் இருந்து பணத்தை ஆட்டய போட்டுடுவானுங்க. அடுத்த முக்கிய விஷயம் அந்த நீதி பதிக்கு பாதுகாப்பு குடுக்கணும்.


krishnamurthy
ஆக 04, 2025 20:01

சபாஷ் உச்ச நீதி மன்றம்


M Ramachandran
ஆக 04, 2025 18:21

தில்லு முல்லு கழகம் என்று மக்கள் கூறுவது இதனால் தானோ.


Bala
ஆக 04, 2025 21:55

அதி பயங்கர தில்லு முல்லு கழகம்.


D.Ambujavalli
ஆக 04, 2025 16:14

சும்மாவே, cyber criminals இல்லாத digital arrest , தவறாக பணம் செலுத்திவிட்டோம் என்று ஆயிரம் கதைகள் சொல்லி otp வாங்கி கணக்கையே துடைக்கும் செய்திகள் வந்தபடி உள்ளன இந்த திட்டத்தில் வரும் கழக கண்மணிகளின் நாணயம், யோக்கியத்தனம் உலகறிந்ததாயிற்றே யார் யார், எந்தெந்த விதம் நம்மை ஏமாற்றுவார்களோ என்றிருக்கையில், பாமர மக்களிடம் ஏமாற்றி உறுப்பினராக்குகிறேன் என்று அவர்களை நடுத்தெருவில் நிறுத்தினாலும் வியப்பில்லை உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இத்தகைய குற்றச்செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்ததில் மகிழ்ச்சி


D.Ambujavalli
ஆக 04, 2025 16:14

சும்மாவே, cyber criminals இல்லாத digital arrest , தவறாக பணம் செலுத்திவிட்டோம் என்று ஆயிரம் கதைகள் சொல்லி otp வாங்கி கணக்கையே துடைக்கும் செய்திகள் வந்தபடி உள்ளன இந்த திட்டத்தில் வரும் கழக கண்மணிகளின் நாணயம், யோக்கியத்தனம் உலகறிந்ததாயிற்றே யார் யார், எந்தெந்த விதம் நம்மை ஏமாற்றுவார்களோ என்றிருக்கையில், பாமர மக்களிடம் ஏமாற்றி உறுப்பினராக்குகிறேன் என்று அவர்களை நடுத்தெருவில் நிறுத்தினாலும் வியப்பில்லை உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இத்தகைய குற்றச்செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்ததில் மகிழ்ச்சி


Narayanan
ஆக 04, 2025 15:56

உயர்நீதிமன்ற உத்திரவில் தலையிடாமல் உச்சநீதிமன்றம் இருந்தால் பாதி வழக்குகள் விரைவில் முடிவுக்கு வரலாம் .


RAMAKRISHNAN NATESAN
ஆக 04, 2025 15:16

திரும்ப ஆச்சிக்கு வரணும்ன்னா எந்தவித தில்லாலங்கடிக்கும் கூச்சப்பட மாட்டான்ன்னு புரிஞ்சிருச்சு ........ அவன் ஓட்டுக்காக எதையும் .... ஆம் .. எதையும் கொடுப்பான் ன்னு தாடிக்கார ஈரவெங்காயம் சொன்னதுல என்ன தப்பு ?


SUBBU,MADURAI
ஆக 04, 2025 16:51

திமுககாரனுக இந்நேரம் தங்களுக்கு எதிராக தீர்ப்பளித்த நீதிபதியின் ஜாதி, குலம், கோத்திரம் என்ன என்று எல்லாத்தையும் ஆராய ஆரம்பிச்சுருப்பானுக கடைசியில் திமுகவின் நீதிபதிகள் அணியின் தலைவரும் வருங்கால திமுக மாவட்டச் செயலாளருமான ஈஸ்மென்ட் கலர் தலையர் ரிட்டையர்டு சந்துரு மற்றும் அவரது அசிஸ்டெண்ட் அரி.பரந்தாமன் உள்ளிட்ட அறிவாலய சொம்புகளை விட்டு வசை பாட வைப்பார்கள்.


vivek
ஆக 04, 2025 14:50

இதயம் பத்திரம், திராவிட இதயங்கள்பத்திரம்...


Kjp
ஆக 04, 2025 14:47

என்ன சொல்ல போறாங்க.


சமீபத்திய செய்தி