வாசகர்கள் கருத்துகள் ( 8 )
ஹிந்தியிலாவது எழுத முடியுமா?!
ஆங்கிலத்தில் எழுதத் தெரியமான்னு தேஜஸ்வியைப் பார்த்து கேட்கிறார் ஓவைசி . அவரோட இண்டி கூட்டணியில உள்ள முக்கிய தலைவர் ஒருத்தருக்கு பார்த்தே படிக்கத் தெரியாது. தேஜஸ்வி எவ்வளவோ பெட்டர்!
ஒவைசிக்கு ஏன் இப்படி புத்தி போகுது எவ்வளவு நல்ல வார்த்தைகள் உண்டு ஏன் பயங்கரவாதி என்ற வார்த்தையை ஆங்கிலத்தில் எழுத தெரியுமா தேஜஸ்விக்கு என்று அசாதுதீன் ஓவைசி கேள்வி கேட்க வேண்டிய அவசியம் என்ன ...
துண்டு சீட்டு துணை இருப்பதால் எங்களுக்கு இந்த ஸ்பெல்லிங் பிரச்னை கிடையாது. உங்களுக்கென்ன வுட்டா கலெக்சன் கமிஷன் கரப்ஷன் எல்லாதுக்கும் ஸ்பெல்லிங் கேட்பீங்க .
சபாஷ் சரியான போட்டி .ஆனால் இங்கு தமிழக போலிமதச்சார்பின்மை கட்சிகள்- திமுக , காங்கிரஸ் , மதிமுக ,விசிக மற்றும் கம்யூனிஸ்ட்கள் - இந்த சண்டையில் யாரை ஆதரிப்பார்கள் ? தேஜஸ்வியா ? அல்லது அசாதுதீன் ஓவைசியா ? பதில் கிடைக்கவே கிடைக்காது
இந்த விஷயத்தில் இங்கு தமிழக போலிமதச்சார்பின்மை கட்சிகள் வாயை திறக்கமாட்டார்கள்
தேஜஸ்வி டெல்லியில் ஒன்பதாவாது மட்டுமே படித்தவர் அதாவது பத்தாவது படிப்பில் பெயில் ஆகிவிட்டார்.அதனால் அவருக்கு ஆங்கிலத்தில் மட்டுமல்ல தாய்மொழியில் கூட எழுத படிக்க அவ்வளவாக தெரியாது என்பதால் ஒவைசி அவர்கள் கேலியாக கிண்டலாக கேட்கின்றார். கிட்டத்தட்ட கருணாநிதியை விட ஒரு கிளாஸ் குறைவுதான் என்பதை கூறுகின்றார் ஒவைசி. பிகார் மக்களுக்கு படிக்காதவர் என்பதால் சகட்டுமேனிக்கு இலவசங்களை வாரிக்கொடுக்கின்றார் அதனால் பலனில்லை என்று எண்ணி தேஜஸ்வியை ஒதுக்குவதுதான் மாநிலத்துக்கு நன்று என்று சொல்கின்றார் போலும். அந்த படிப்பறிவை வைத்துதான் நம்ம ஸ்டாலினை புகழ்கின்றார் என்றால் எந்த அளவுக்கு அவருக்கு படிப்பறிவும் இல்லை அனுபவ அறிவும் இல்லை என்கிறாரா ஒவைசி?
சரி...ஆங்கிலத்தில் எழுதத் தெரிஞ்சவர் சொன்னா நீ பயங்கரவாதின்னு ஒத்துப்பியா?