வாசகர்கள் கருத்துகள் ( 3 )
உலகில் எங்கு அமைதி நிலவினாலும் அங்கே கால்பதிப்போம் என்று கூறுவது அமெரிக்காவின் ஸ்டைல் . முட்டாகி அவர்களே அமேரிக்கா பிச்சைக்கார நாடான பாகிஸ்தானில் மீண்டும் கால்வைத்திருப்பது பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் முஸ்லீம் நாடு , ஆப்கான் முஸ்லீம் நாடு இந்தியா பாதி முஸ்லீம் நாடு மூன்றிலும் நிம்மதியை தொலைக்கவிக்கத்தான்
வஞ்சியரின் வார்த்தையிலே அர்த்தமே வேறுதான் அகராதியும் வேறுதான் என்று பழைய பாடல் ஒன்றை கேட்டிருக்கிறேன். அதே போல் இந்த ஆஃகான் அமைச்சர் அமிர்கான் முட்டாகி நாங்கள் யாருடனும் போரை விரும்ப வில்லை என்று கூறியிருப்பதன் அர்த்தம் கூடிய விரைவில் வரலாறு கானாத வகையில் பாகிஸ்தானில் மிகப்பெரிய சம்பவம் ஒன்றை நிகழ்த்த போகிறோம் என்பதற்கான அறிகுறியாகத்தான் அவருடைய பேச்சை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் பாகிஸ்தானின் உளவுத்துறையான ஐஎஸ்ஐ முன்பு நம் காஷ்மீரில் தீவிரவாதிகளை அனுப்பி நமக்கு எவ்வளவு தீராத தொல்லை கொடுத்ததோ அதற்கெல்லாம் பழி தீர்க்கும் விதமாக நம் உளவுத்துறை RAW தலிபான்களுடன் சேர்ந்து பாகிஸ்தானில் வெறியாட்டம் போடுவதற்கு திட்டம் வகுத்து விட்டது. அந்த ஆபரேஷன் இந்துக்களின் பண்டிகையான தீபாவளிக்கு பின்பா அல்லது தீபாவளி அன்றைக்கா என்பது கூடிய விரைவில் நமக்கு தெரிய வரும்...
இதான் இந்தியாவின் மிக சிறந்த ராஜதந்திரம் எந்த இடத்தில் இருந்து இப்படி பேட்டி கொடுத்து பாகிஸ்தான் க்கு கலக்கத்தில் வைக்கும் செயல்