வாசகர்கள் கருத்துகள் ( 42 )
இதே போல் தீபாவளி பொது இடத்தில வெடி வெடிச்சு இடையூறு செய்றவங்க விநாயகர் சதுர்த்தi கு பொது இடத்தில சிலை வச்சு இடன்சல செய்றவங்களுக்கு ஹோலிக்கு அடுத்தவன் மேளா கலர் பொடி அடிச்சு தொல்லை தற்றவனுக்கும் தண்டனை குடுதுறுந்த நீ நேர்மையான அரசு னு சொல்லலாம்
،இதே போன்று ஹோலி பண்டிஹையயால் அடுத்தவருக்கு இடன்சல் செய்றவனுக்கும் பாஸ்போர்ட் ரத்து செய்யணும் மேலும் அதையும் தங்கள் வீடுகளில் கொண்டாட வைக்க சட்டம் போடணும்
மாநிலம் முழுவதும் எங்கு பார்த்தாலும் தெருக்களிலும் சந்து பொந்துகளிளும் கலர் பொடி தூவியும் கலர் தண்ணீர் ஊற்றியும் ஆர்ப்பரிக்கும் போது, இப்போது கூப்பாடு போடுபவர்களுக்கு அன்றைய தினம் தெரியாமல் போய்விட்டதா. அனைத்து மத சம்பிரதாயமும் ஏற்றுக்கொள்ள அல்லது நிராகரிக்க வேண்டும்.இதில் மத வேறுபாடின்றி நடந்து கொள்வது தான் ஜனநாயகம்
இது ஒரு மதம் சம்பத்தப்பட்ட காரணத்தினால் இவ்வளவு கொடூர தண்டனை. மற்ற மதத்தினர் பண்டிகையின் போது சாலைகள் முழுவதும் மறைத்து கொண்டாடுபவர்களுக்கு எந்த தடையும் இல்லை. ஆசசர்யம் பாஸ்போர்ட் லும் ஒட்டுநர் உரிமத்திலும் கை வைக்கும் மதவாதிகள்.
எனது கை இன்னொருவரின் மூக்கு வரை நீளக்கூடாது ...... அதாவது எனக்கு சுதந்திரம் உண்டு என்றாலும் மற்றவர்களின் தனியுரிமையை அது மீறக்கூடாது ....
சீன ஜப்பான் போல மதத்தை வீட்டுக்குள் மட்டுமே வைத்துக்கொள்ள சட்டம் போடவேண்டும்.
We must be fair in whatever we do.
Good decision by yogi government. All government should follow especially on Friday prayers
மரண தண்டனை கொடுங்கள்
ஹோலிப்பண்டிகை தீபாவளி சதூர்த்தி என்று எல்லா இந்து பண்டிகைக்கும் வெளியில் கொண்டாடி வருகின்றனர். ஆனால் அது இடைஞ்சல் இல்லை. இஸ்லாமிய பண்டிகைக்கு மட்டும் வெறுப்பை காட்டுகிறது காட்டுமிராண்டி உபி அரசு. மதவாத அரசியல் ரொம்ப நாளைக்கு நீடிக்காது. அரசு தன் இயலாமையை மதவெறியினல் மூடி மறைக்க நினைக்கிறது. இந்து மக்கள் மத்தியில் நல்ல வளர்ச்சி திட்டங்கள் எதுவும் செயல்படுத்த முடியாத துப்பில்லாத நிலையில் இது போன்ற கேவலமாக மதவாத அரசியல் செய்து இந்து மக்களை ஏமாற்ற நினைப்பது மடத்தனமான செயல். இந்து மக்கள் லிழிப்பணர்வு பெற்று விட்டால் அவர்களாலேயே துரத்தி அடிக்கப்படும் இது போன்ற ஆட்சியை. வெகுவிரைவில்