வாசகர்கள் கருத்துகள் ( 8 )
மாஜிஸ்ட்ரேட் கோர்ட், செஷன்ஸ் கோர்ட், உயர் நீதிமன்ற தனி நீதிபதி, உயர்நீதிமன்ற பெஞ்ச், அதற்கப்புறம்தான் உச்ச நீதிமன்றம் செல்ல வேண்டும்.
இதிலிருந்து செந்தில் பாலாஜி , பொன்முடி வழியில் அமலாக்க துறையும் உச்சநீதிமன்றம் சென்றுள்ளது என்பது தெரிகிறது .
ED யின் தொடர் நடவடிக்கை தேவை. மாநில லஞ்ச ஒழிப்பு மாநில அரசு ஊழியர்கள் மீது மட்டும் தான் நடவடிக்கை எடுக்க முடியும். பணி விதி மீறல். கருவூலம் அதிகாரி, சம்பளம் வழங்கும் அதிகாரி மற்றும் அரசு தணிக்கை சம்பந்தப்பட்ட அரசு ஊழியர்கள் பணி புத்தகத்தில் உரிய விவரங்கள் பதிவு செய்ய ED மாநில தலைமை செயலாளர் வழியாக கடிதம் அனுப்ப வேண்டும். ED அலுவலகத்தில் சோதனை செய்த ஆவணங்கள் எடுத்து சென்ற அதிகாரிகள் இதில் இணைக்க வேண்டும்.
ED ரிட் உச்ச நீதிமன்றத்தில். இது தான் சரியான சட்ட வழி. மாவட்ட அளவில் நீதிமன்றம், போலீசார் அணுகுவது தவறான முன் உதாரணம். திவாரி உள்ளூரில் தாக்கல் செய்த மனுவும் தவறு.
இதையே சாக்காகப் பிடித்துக்கொண்டு நூறு கோடி, முன்னூறு கோடி என்று நீதிபதிக்கும் வலை விரித்துப்பார்ப்போமே நப்பாசைப்பட்டால் அவரையும் மாட்டிவிட்டு தங்கள் பக்கத்து குற்றத்தை மறைக்கலாமே என்றுகூட நினைக்கலாம் சும்மா சொல்லக்கூடாது, 'அறிவியல் பூர்வமாக'. செய்ய இவர்களை அடித்துக்கொள்ள யாராலும் முடியாது
அமலாக்கத்துறை மந்திகளை வெளிவர முடியாத அளவில் சிக்கலில் சிக்க வைத்த கடுப்பில் திராவிடம் ஓவராக ஆடியது... அமலாக்கத்துறை ஆட்டத்தை இன்னும் அதி தீவிரமாக ஆரம்பித்து விட்டது என்று சொல்கிறார்கள்.
செந்தில் பாலாஜி சிறையிலிருந்து வரும்வரை இந்த அங்கி திவாரியும் சிறையிலேயே இருக்க வேண்டியதுதான் திராவிட மாடல அரசின் சட்டம் இருவரையும் ஒரே பார்வையாகத்தான் திராவிட விடியல் அரசு தீர்மானிக்கிறது எப்படி எங்க ஆர்.எஸ்.பாரதியின் அணுகுமுறை
உச்ச நீதி மன்றம் இந்த மனுவை தள்ளுபடி செய்து, இடிக்கு கடிவாளம் போடவேண்டும்.
மேலும் செய்திகள்
வரைபடத்தில் கூட பாகிஸ்தான் இருக்காது: ராணுவ தளபதி எச்சரிக்கை
2 hour(s) ago | 9
உலகளாவிய ஒத்துழைப்பு அவசியம்; நிர்மலா சீதாராமன் அழைப்பு
7 hour(s) ago
ஜடேஜா, ஜூரெல் சதம்; இந்திய அணி ரன் குவிப்பு
7 hour(s) ago