வாசகர்கள் கருத்துகள் ( 7 )
எமெர்ஜென்சியினால் அதிகம் பாதிக்க பட்டது கலைஞர் குடும்பம் ... அதனால் இந்திரா காந்தியை சேலை கட்டிய ஹிட்லர் என்றார் ...திமுக தொண்டர்கள் போலீசால் வெளுக்கப்பட்டனர் ..சிட்டிபாபு , மற்றும் சாத்தூர் பாலகிருஷ்ணன் போன்றவர்கள் அடிபட்டு சிறையிலேயே மரணம் அடைந்தார்கள் ,,கலைஞர் மேடைதோறும் நெருக்கடிநிலை கொடுமைகளை முழங்கினார் ...அதற்க்கு பழிவாங்க இந்திரா காந்தி தேர்தலில் தோற்றுப்போய் மதுரைக்கு வந்தபொழுது ,,திமுகவினர் தாக்கினார் ..
தமிழ் மக்களின் உணர்வுகளை மதித்து நடக்காத வடக்கன்ஸை என்னவென்று சொல்வது.
உன்னுடைய டாஸ்மாக் உணர்வுகளை அவர் சொல்லவில்லை ராசா
இப்போ நடக்குற பாசிஸ ஜண்டாவை விடவா?
ஆமா , நீங்க ஒடிசா தேர்தல்ல ஒடிசாவை தமிழன் ஆளலாமா , ஜெகன்நாதர் கோவில் சாவி தமிழ்நாட்டில் இருக்குது னு சொன்னதையும் மறக்கவே மாட்டோம்
அறிவிக்கப்பட்ட எமெர்ஜென்சியை விட அறிவிக்கப்படாத எமெர்ஜென்சி ஆபத்தானது. கடந்த பத்தாண்டுகளாக அறிவிக்கப்படாத எமெர்ஜென்சி நடந்து வருகிறது என்பதை மக்கள் வருங்காலத்திலும் மறக்க மாட்டார்கள்.
பரம்பரைக் குடும்ப ஆட்சி எவ்வளவு ஆபத்தானது. அதுவும் முரட்டு வாரிசுகளின் கைகளில் அதிகாரங்கள் சேர்ந்தால் என்னாகும் என்பதெல்லாம் மக்களுக்குப் புரிய வைத்த காலத்தின் வரலாறு.