வாசகர்கள் கருத்துகள் ( 31 )
நீங்கள் நாட்டு மக்கள் அனைவருக்கும் எதிரான பட்ஜெட் தாக்கல் செய்வீர்கள்... அவர்கள் மக்களுக்கு நன்மை பயக்கும் பட்ஜெட் தாக்கல் செய்து இருக்கிறார்கள்.
பின்னே தமிழக வாக்காளர்களைக் கவரவா பட்ஜெட் போட முடியும்? நம்மவர்களுக்கு குவாட்டர், பிரியாணி, 200 ரூபாய் போதும்.
இவனெல்லாம் அவ்வளவு ஒர்த்தே இல்லை இவன் எல்லாம் ஒரு ஆளுன்னு
இந்திய பொருளாதார குற்றவாளியின் கேனைத்தனமான குற்றச்சாட்டு.
Mr. PC, Modi ji need not attract any votes, voters. He is an Honey Nest and all Indians sorry the entire universe is surrounding him. Unlike you and your congress circling around Italian Woman
கூட்டாளிகள் வாங்கும் லஞ்சத்திற்கு வரி கிடையாது. வாயை மூடி கொண்டு இரு.
நாம வாகளர்களை கவர ஏதும் பண்ணி இருந்தா 15 வருஷம் ஆட்சியில் இல்லாம இருப்போமா? தீயமுக துணை இல்லைனா டெபாசிட் வாங்குவுமா? போங்க பாஸ்
மிஸ்டர் திஹார் ரிட்டர்ன் கிங் பின், எதோ ஒரு பழ மொழி சொல்லுவாங்களே அது மாதிரி தான் இருக்கு நீரு வாயத்தொறந்தா....அதுனால தொறக்க வேண்டாம் .....அது தான் மரியாதை ..புரியுதா ?
ப. சிதம்பரம் அவர்கள் பிஹாரில் விளையாடாமலேயே பாஜக ஜெயித்து விடும் என்பது போல் சொல்கிறார். பிஹாரில், ஆர்ஜேடி, காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள் ஒன்று சேர்ந்த மாகாகத்பந்தன் என்ற கூட்டணி இருக்கிறது. பிரசாந்த் கிஷோர் மகாகத்பந்தன் கூட்டணியில் சேருவாரா? என்பது யாருக்கும் தெரியாது. தமிழகத்தில் சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய ஒரு புண்ணியவானால் ஐந்து பெரிய மாநிலங்களில் விளையாடாமலேயே பெரிய அளவில் பாஜக வெற்றி பெற்றது. 2025 பிஹார் அசெம்பிளி தேர்தலில் மகாகத்பந்தன் கூட்டணியை பாஜக ஆடாமலேயே வெல்ல முடியவில்லை என்றாலும் கடுமையான போட்டியை எதிர்கொண்டு பாஜக வென்றாலும் பல. சிதம்பரம் அவர்களைப் பாராட்டுவோம்.
Old man ,keep shut . No one needs your opinion.