வாசகர்கள் கருத்துகள் ( 6 )
SHAMEFUL GOVERNANCE& JUSTICE of REPUBLIC. DONT CHEAT the Nation & Supreme People.
எந்த குற்றம் செய்தாலும் நீதிபதிகள் அமைச்சர்கள் ஆளுநர்கள் குடியரசுத் தலைவர், பண வசதியுள்ளவர்கள் என பெரியவர்கள் எவரும் தண்டிக்கப்பட வாய்ப்பே இல்லை எனும் போது எதற்காக விசாரணை என்றெல்லாம் காலவிரயம் பண விரையமெல்லாம். அன்றே அவர் உத்தமர் என்று சொல்லியிருக்கலாம். இவர்களை எல்லாம் ஆண்டவன் என ஒருவன் இருந்தால் மட்டுமே தண்டிக்க முடியும். இன்னமும் நம்புவோம்
சரி.. அப்ப லஞ்சம் வாங்கியது யாரு ? சிபிஐ ஒரு காமெடி என்பதை நிரூபிக்கும் விசாரணை
16 வருஷமா தொப்பை வளர்த்தாங்க.
ஒரு வருஷத்தில் விசாரிச்சு தீர்ப்பு சொல்லியிருந்தா ஒத்துக்கலாம். 16 வருஷம் கழித்து இந்த வழக்கை விசாரிச்சவன் ரிடையராகி செத்தே போயிருப்பான். இப்போ இருக்கிற வழக்குகளையே விசாரிக்கத் துப்பில்லாம இருக்கு சி.பி.ஐ. பழைய வழக்கு எவனுக்கு ஞாபகம் இருக்கப்போகுது? தற்போதைய நீதிபதி வீட்டில் எரிஞ்ச பணவழக்கும் ஒரு 15, 20 வருஷம் கழிச்சு நிரபராதின்னு தீர்ப்பு குடுக்கறதுக்குள்ளாற நானே போய்ச் சேந்துருவேன்.
ஆனா அந்த ஆள் முழிக்கிறது சரியில்ல