வாசகர்கள் கருத்துகள் ( 45 )
In that case let the Honourable courts complete the cases within one month and punish them. Dont Give Bail. Let the Judges show courage to not allowing adjournment , as they question the Good Government
நீதிபதிகளின் வீட்டை இடித்தால் இந்த மாதிரி தீர்ப்புக்கள் வராது.
Shameful Justice& Governance. All esp Courts& Rulers Must Balance Control of LawlessCrime Goondaism& Legal Reliefs. Unfortunately All PowerMisusers Vote-HungryPartiesRulers, StoogeOfficials esp Police-Judges, News- HungryMedia, Grave Goondas are Never Punished BUT only Given Reliefs by CaseHungry Judges.UNFORTUNATelyEven Supreme LokSabha /JPCs areNOT Rectifying /PUNISHING Such PowerMisusers.
கோர்ட் தீர்ப்பு எழுதபட்டது
பத்து உச்ச மாணி பஞ்சாயத்துகளை கத்தியால் குத்தினால் கணம் கத்திக்கு மட்டும் தண்டனை தாருங்கள் கத்திக்கு மட்டுமே சம்பந்தம் என பார்க்கணும்
குற்றம் சாட்டப்பட்டவர் களின் வீட்டை இடிப்பது தான் தடை செய்யப்பட்டதே ஒழிய, அனுமதி இல்லாமல் அரசு பூமியில் கட்டப்பட்ட வீடுகளையோ , கட்டடங்களையோ இடிக்க அந்த தடையும் நீதிமன்றம் விதிக்கவில்லை . குற்றம் சாட்டப்பட்டவர்கள் , அனுமதி இல்லாமலும் அரசு நிலங்களையும் ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டி அதை மறைத்து தாம் குற்றம் சாட்டப்பட்டதனால் அரசு இடிக்கிறது என்ற வாதத்தை நீதிமன்றம் முன்னாள் வைத்தனர். அதற்காகத்தான் குற்றம் சாட்டப்பட்டதனால் மட்டும் இடிக்க முடியாது என்ற தீர்ப்பை உச்ச நீதி மன்றம் வழங்கியுள்ளது .
இந்த தீர்ப்பு எப்படி இருக்கின்றது என்றால் 1-ஒருவன் இன்னொருவனை கத்தியால் கொலை செய்தால் இந்த மாதிரி அநீதிபதிகள் தீர்ப்பு இப்படி இருக்கும். கத்தியால் தான் அவன் இறந்தான் ஆகவே கத்திக்கு மாறன் தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கின்றது இந்த கோர்ட் 2-ஒரு அறிவு கெட்ட மடச்சாம்பிராணி மற்றவர்களை மடச்சாம்பிராணி என்பதாக இந்த தீர்ப்பின் வரிகள் இருக்கின்றது. அநீதிபதிகளே அநீதிமன்றமே உன்னை நீ முதலில் திருத்திக்கொள். a-பெட்டி வாங்கி குற்றவாளிகளுக்கு சாதகமாக தீர்ப்பு சொல்வது,b-குற்றவாளிகளுக்கு ஜாமீன் கொடுப்பது, c- ஒரு தீர்ப்பு சொல்ல நீங்கள் எடுத்துக்கொள்ளும் நேரம் 20 வருடம். ட- 5.20 கோடி வழக்குகள் உங்கள் அநீதிமன்றத்தில் இன்றைய கணக்கின் படி. இதை நீங்கள் முதலில் திருத்திக்கொண்டு பிறகு மற்றவர்களுக்கு அறிவுரை கூறவும்
பாகிஸ்தானியே எரியுதா...? எரியட்டும், எரியட்டும்...?
தீவிரவாதி, ஊழல் பேர்வழி, கொள்ளையன், தேசத்துரோகி, அந்நிய கைக்கூலி, அடுத்தவன் சொத்தை ஆட்டைய போட்டவன், கொலைகாரன் போன்ற சமூக விரோதிகளுக்கு கீழமை நீதிமன்றங்கள் தண்டனை வழங்கினாலும் நீங்கள் ஜாமீன்/விடுதலை கொடுத்துக்கொண்டே இருங்கள், நாடு விளங்கிடும்...
இந்தமாதிரி தீர்ப்பெல்லாம் உடனடியாக குடுத்து விடுவார்கள் நீதிமான்கள். ஏனென்றால் அப்புறம் இவர்களுக்கு வேலை இருக்காது. இதே கொடூரமான கொலை குற்றம் செய்து தக்க ஆதாரத்துடன் செல்கிற வழக்குக்கு முப்பது வருடம் ஆகி கொலையாளியே இயற்க்கை மரணம் ஆகி விடுவான்.
இந்த நாட்டில் இருபது முப்பது வருடங்களாக குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வருட கணக்காக தீர்ப்பு சொல்ல படாமல் இருக்கிறது. தீர்ப்பு வரும் வரை அரசு இயந்திரங்கள் காத்து இருக்க வேண்டும் என்கிறீர்களா?