வாசகர்கள் கருத்துகள் ( 10 )
வெளிநாட்டு பயணத்தில் நமது பிரதமருடன் போட்டி போடுகிறாரே!
இவர் மாதிரி கொத்தடிமைகள் இருக்கும் வரை விடியல் ஆட்சிக்கு பங்கமில்லை. காந்தியின் பொம்மைகள் போல கண்ணையும் காதையும் மட்டும் மூடியுள்ள அமைப்புகள். யாரை யாருடன் ஒப்பீடு ?
ஆளை பார்த்தால் திமுககாரன் மாதிரியே இருக்கான். அதான் இப்படி
இவரது திறமையை மாநில அரசுகள், அரசியல் தலைவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மோடி அரசு வராவிட்டால் இவன் இன்னும் எத்தனை ஆண்டுகள் இப்படி வாழ்ந்திருப்பானோ
நீங்க என்ன சொல்லவாறீங்க, மோடி ஆட்சிக்கு வந்து 12 வருஷமாச்சு, அதுவரை என்ன பண்ணினீங்க, மற்றவர்களை குறை கூறாமல், தப்புக்கு தண்டனை, மீண்டும் இது நடக்காமல் பாருங்க, 2005 இல் எந்த மாநில அரசு எந்த கட்சி இருந்தது இவர் குற்றம் செய்யும்போது என்று பாருங்க.
அதைவிடவா?
ஹர்ஷவர்தன் ஜெயின் உண்மையிலேயே பலே கில்லாடி. அரசியல்வாதிகள் இவனிடம் training எடுக்கணும். ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு 54 முறை போயும் எங்கேயும் மாட்டிக்கொள்ளாமல் தப்பித்திருக்கிறானே.
உண்மையிலே இவரிடம் ஒன்றிய அரசை கொடுக்கணும். சிறப்பாக ஆட்சி நடத்துவார்.
போலி துாதரின் 162 நாட்டுப்பயணம்,ரூ.300 கோடி மோசடி: சபாஷ்..ஹர்ஷவர்தன் ஜெயின், 2005ம் ஆண்டிலிருந்து 2015ம் ஆண்டுவரையில் செய்த மோசடிகளை10 ஆண்டுகள் கழித்து 2025 ம் ஆண்டு முடிவதற்குள் கண்டுபிடித்ததை பாராட்ட வேண்டும்.