வாசகர்கள் கருத்துகள் ( 5 )
யாரையோ காப்பாற்ற தவறு எங்களதுதான் என்று சொல்கிறாரோ ? அந்த மெடிக்கல் காலேஜ் ஏற்பட்டதே கேள்விக்குரியது.. திட்டம் போட்டே, வெளிநாட்டு பணத்தை வைத்துக்கொண்டு இந்த காலேஜ் உருவாக்கப்பட்டது ... அதன் நோக்கமே யாரும் சந்தேகப்படாமல் சதிக்கூட்டத்தை, பயங்கரவாதிகளை மெடிக்கல் காலேஜிலேயே உருவாக்குவது ..பயங்கரவாதிகளை டாக்டர்கள் ஆக்கியிருக்கிறார்கள்.. டாக்டர்களை பயங்கரவாதிகளாக அல்ல ....
ஐயா பெரியவரே இவர்கள் டாக்ட்டர்கள் என்று போர்வை போதாதீர்கள்.அரக்க குணம் கொண்டயர் என்பதை முதலில் மனதார ஒப்புக்கொள்ளுங்கள்.இத்தகைய குற்றவாளிகளை வளர்த்து ஆளாகியதே நீங்கள் தானே.நடிப்பு எதெற்கு. .
சான்றுகள் அழிந்தது , இனி பக்கி மேல் பழி போட வேற ஏதாவது கிடைக்குதன்னு nia தேடட்டும்
இவர்கள் அங்கு ஆட்சியில் இருக்கும் வரை வெடி குண்டு சத்தம் அங்கு கேட்டுக் கொண்டுதான் இருக்கும். இவர் ஏன் பேட்டி கொடுக்கிறார்? மாநில முதல்வர் ஓமர் அப்பதுல்லாதானே இது குறித்து கருத்து சொல்ல வேண்டும்.இவர் சொல்வதைப் பார்த்தால் வெடி குண்டு நிபுணர்களை கலந்து ஆலோசிக்காமலே மாநில அரசு இதனைக் கையாண்டிருக்கிறது. கஷ்டப் பட்டு வெடிகுண்டை கண்டுபிடித்தவர்களுக்கு பரிசாக மாநில அரசு ஒன்பது உயிர்களை பலி கொடுத்திருக்கிறது. இனியும் இது போன்ற சம்பவங்கள் நடந்தால் மாநில அரசை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.
குற்ற சதி நடந்ததற்கான முக்கிய( வெடி பொருள்) ஆதாரங்களை அழித்து விட்டு நாடகம் நடத்துகின்றனர். அங்கெல்லாம் நிரந்தர ராணுவ ஆட்சிதான் சரிப்பட்டு வரும். (குடும்ப பரம்பரை ஆட்சிகளை அனுமதித்ததன் பலன்?)