வாசகர்கள் கருத்துகள் ( 8 )
Parents must treat children in kind way with affection. Should not impose their opinion on them. Must give and take respect.
ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு.
இங்கே தற்கொலை. அங்கே அடித்துக் கொலை. சாவுறவங்க எல்லாரும் பெண்கள். இந்த லட்சணத்துல உலகத்தை வழிநடத்தப் போறாங்களாம்.
நல்லவேளை தமிழகத்தில் இப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை இதுதான் சாக்கு என்று போராளிகள் களம் இறங்குவார்கள்.
நாட்டில் சுயநலத்திற்காக உயிருடன் கொல்லும் குற்றவாளிகள் அதிகமாகிக் கொண்டுள்ளனர்.
தமிழக நீட் பேராளிகளுக்கு நல்ல சான்ஸ், எழவு அரசியலில் புகழ்பெற்ற திமுகவுக்கு வேலை வந்து விட்டது. 200 ரூபாய் ஊபிஸ் வரிசையில் வாங்க
மகளுக்கு பதிலாக இனி அப்பா நீட் எழுதலாம்..
மனிதனா இவன்? இவனையும் அதே போல அடித்துக்கொல்ல வேண்டும்.