வாசகர்கள் கருத்துகள் ( 3 )
ஒப்பந்த ஊழியர்களை நிதி அமைச்சகத்தில் மட்டுமின்றி, உள்துறை, ராணுவம், வெளி உறவு போன்ற சில முக்கியமான அமைச்சகத்தில் கூட பணி அமர்த்துவது நாட்டுக்கு நல்லதல்ல.
ஒடனே நிதி அமைச்சகத்தில் பரம்பரையா ஒட்டிக்கிட்டிருக்கும் / ஓட்டிக் கிட்டிருக்கும் 93 சதவிகிதம் நம்மாளுங்கள்லாம் ஓக்கியனுங்க ஒப்பந்த ஊழியர்கள்தான் களவாணிகள்னு பழிபோட்டு தப்பிக்க பாக்குறாங்க அப்படியானால் அவர்களை என்னாத்துக்கு நியமிக்கணும்? சாலை விபத்துக்கு டிரைவரை மாட்டிவிடுவதில்லையா அது போலத்தான்
அரசு துறைகளில் பணி செய்யும் ஒப்பந்த ஊழியர்களிடம் கவனம் தேவை. இவர்கள் தான் தகவல்களை கசிய விடுபவர்கள்.