வாசகர்கள் கருத்துகள் ( 7 )
அந்த செல்ல அடிமைகள் மல்லையாவிடம் வசூல் செய்ய அனுப்புங்கள். ஏழைகள் நாட்டை விட்டு ஓட மாட்டார்கள்.
Financiers should be alert in taking guarantees. Streamline the tem. DONT DRAG THE GOVT FOR YOUR FAULTS.
கை நீட்டி வாங்கிய கடனை திருப்பி செலுத்தணும் என்கிற சொரணையிருக்கணும்.
வசூலாகலேன்ன பரவாயில்லை. வாராக்கடன் வங்கியில் வசூலாகாத கடனை தள்ளி விட்டு புதுசா கடன் குடுக்க திட்டம் தீட்டறாங்க. வாராத கடனை வரி விதித்து 140 கோடி மக்களிடமிருந்து வலி தெரியாம வசூலிப்பாங்க.
எங்க ஊரில் ஒரு நிதி நிறுவனத்தின் ஆளுங்க கடன் வாங்கியவர்கள் வீட்டிலேயே டேரா அடிச்சுத் தங்கி வசூலில் ஈடுபடுள்ளனர்.
கடன் கொடுத்த கேட்க தான் செய்வாங்க இதில் நானும் பாதிக்கப்பட்டவன் கடன் கேட்டு வாங்குறாங்க திருப்பி கொடுக்கிற பழக்கம் பாதி பேருக்கு இல்ல நம்ம கைல வச்சிருந்த காசை கொடுத்து நம்மளுக்கு தேவைன்னும்போது கொடுக்கிறது இல்லை வீட்ட மாத்துறது போன் நம்பரை மாற்றுவது ஆனா குடும்ப செலவு நடந்துகிட்டு தான் இருக்கு
வேலை செய்யாமல் குடிக்கும் அடிமையாகும் உங்களது கணவர்களை விரட்டி விடுங்க