வாசகர்கள் கருத்துகள் ( 3 )
வாகனங்களை பறிமுதல் செய்வது சிறந்த நடவடிக்கை. அபராதம் போட்டாலும் மாற மாட்டார்கள். சில பக்தர்கள் குறிப்பாக வெளியூரிலிருந்தது வருகின்றவர்கள் காலணியில்லாமல் செல்வதை தவிர்க்க வேண்டும். உண்மையான பக்தி உள்ளத்திலிருந்தால் போதும். அதை இப்படி வெளிப்படுத்துவது நன்றல்ல. மற்றவர்கள் இதை பக்தியாக பார்க்கமாட்டார்கள். உண்மையானவர்கள் சைவ நூட்களை அதிகம்படித்து சைவத்தின் பெருமைகளை தெரிந்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் உள்ளத்தில் தூய்மையும் பக்தியும் அன்பும் மலரும.சைவ வழிப்பாடும் மேம்படும். நல்ல மாற்றங்களை காணலாம்.
ஆணவம் மிக்க கபட வேடதாரிகள் மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தவே உள்ளனர்.அவர்கள் சட்டங்களை மதிப்பது இல்லை.
கொஞ்சம் கடுமையாக பேசியுள்ளீர்கள். வரவேற்கத் தக்கது. ஐயப்பன் மாலை போட்டுவிட்டேன், கறிச் சோறுப் பக்கம் பார்க்க மாட்டேன் என்பார்கள். விரதம் முடிந்த பின்பு அவர்களை போல் கறிச் சோறு உணவு உண்ணமுடியாது. இது உண்மையான பக்தியில்லை. நாம் அதிகமாக சைவ சமய நூட்களை படித்து நம் சமயத்தின் மேன்மையையும் உயர்வையும் தெரிந்துக் கொள்ள வேண்டும். அதுதான் நாம் கடவுளிடம் காட்டும் உண்மையான அன்பு அது உண்மையான வழிப்பாடு. தமிழும் வளரனும் தமிழும் மலரனும் நாமும் வளர்வோம் நாமும் உயர்வோம். காலம் நமக்கு நல்ல மாற்றங்களை கொண்டு வரும். இதையெல்லாம் நாம் என்றோ தவறவிட்டு விட்டோம்.