வாசகர்கள் கருத்துகள் ( 5 )
இந்த திராவிட கொத்தடிமைகள். ஒண்ணுமே தெரியாம ரொம்ப பொங்குவானுவ
இதன் பின்னால் ஒளிந்து உள்ள திட்டம் பிஜேபி காரன் தொடர்ந்து 4 முனையாக ஆட்சியை பிடிக்க திட்டமே நாட்டில் சட்டத்தை ...தேர்தல் அறிவிப்பு செய்து இந்த வருடமே நடத்தி விடுவார்கள் அம்புட்டும் கிரிமினல்கள்
கிரிமினல்களா.. அப்ப காங்கிரஸ் காரன் யாரு. நம்ம நாட்டு கரன்சிய அச்சடிக்க ...க்கு விற்றவர் உத்தமரா? இத்தாலி விசுவாசி, நேரு குடும்பத்து வாரிசுகள், இந்தியாவை வெளிநாடுகளில் காட்டிக் கொடுக்கும் இவர்களெல்லாம், தேச பக்தர்களாக? போவியா ...!
முதல் கூட்டமாம், முடிவு எடுப்பாங்களாம். நம்பிட்டோம். ஹிம்... ஏதோ தர்மத்துக்கு ஒரு செய்தி.
ஒரே நாடு ஒரே தேர்தல் .......வாழ்த்துக்கள்