வாசகர்கள் கருத்துகள் ( 3 )
விஞ்ஞானம் /அறிவியல் ஆகாயம் மட்டும் வளர்ந்துகொண்டபோகும். பிறகு எல்லை காணாமல் திக்கற்று திரும்பும். வெடிகுண்டு மிரட்டலும் அப்படிதான். அரசு தேவை இல்லாத பணிகளில் பணத்தை விரயம் செய்வதை தவிர்த்து வெடிமருந்துகள் செயல்படாமல் இருக்க ஒரு தொழில் நுட்பத்தை காண செலவு செய்யலாம். ராணுவ வீரர்களைப்போல் மாணவர்களை எதையும் எதிர்கொள்ளும் திறன்படைத்தவர்களாக வாழ பழக்கப்படுத்தவேண்டும்.
இது போல் செய்யும் மர்ம நபர்களை ஜாமீனில் வெளியே வர முடியாத வகையில் சிறையில் தாள்ள சட்டம் இயற்ற வேண்டும்
இதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல், இந்த கவனத்தை திசை திருப்பும் மிரட்டலுக்கு பின்னால் நடைபெறும் சதி செயல்கள், மற்றும் தேசவிரோத செயல்களை கண்டுபிடிக்கவேண்டும். கண்டிப்பாக பள்ளியில் குண்டு இருக்காது. அதேசமயம் காவல்துறை மற்றும் நாட்டின் ஒட்டுமொத்த கவனத்தை திசை திருப்பி விஷமிகள் அல்லது தீவிரவாதிகள், ராகுல் போன்ற இந்தியா கூட்டணி கட்சிகளின் தேசவிரோத செயல்களை பாதுகாப்பு ஏஜென்சி கள் கண்டுபிடிக்கவேண்டும்.