வாசகர்கள் கருத்துகள் ( 7 )
ManiMurugan Murugan அருமை வரவேற்கிறேன்
வாக்காளர் பட்டியல் தவறு இல்லாமல் இருந்தால் மட்டும் தான் தேர்தல் முடிவு அறிவிக்க முடியும். விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. நகராட்சியை பிறப்பு இறப்பு விவரம் தேர்தல் ஆணையத்துக்கு வழங்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும். ஆதார், ரேஷன் போலிகள் அதிகம். குடிமகனுக்கு உரிய பிறப்பு, பள்ளி சான்று போன்ற ஒரு ஆவணம் கண்டிப்பாக வேண்டும். போலி வாக்காளர் எதிர் கட்சி உதவியுடன் நுழைந்து விடுவர். தேர்தல் முடிவு சாதகம் இல்லை என்றால் வழக்கு போட்டு தேர்தலை தன் இஷ்டம் போல் நடத்த தீர்வு பெற்று விடுவர். கெஜ்ரிவால், ராகுல், ஸ்டாலின் இதில் கில்லாடிகள்? மிக கவனம் தேவை. சில நீதிபதிகள் தேர்தல் ஆணையம் மீது எதிர் கட்சி போல் செயல் படுவதன் காரணம் புரியவில்லை.
வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்கு சட்ட விரோதமாக வந்தவர்களை அடியாளம் கண்டு வெளியேற்றுங்கள். மியன்மாரில் இருந்தும் வந்தவர்களை வெளியேற்றுங்கள். சமீபத்தில் பாகிஸ்தானில் இருந்து வந்தவர்களின் விசாவை ரத்து செய்த போது தான் தெரிந்தது, இந்தியாவில் காலங்காலமாக எத்தனை பாகிஸ்தானிகள் உள்ளனர் என்று. நாட்டை காக்க வேண்டும் என்றால் இது போன்ற நடவடிக்கைகளை உடனடியாக செய்து தான் ஆக வேண்டும்.
பீஹாரைத் தொடர்ந்து டில்லி வாக்காளர் பட்டியல் தீவிர திருடும் பணிகள் தொடக்கம்
பீஹாரைத் தொடர்ந்து டில்லி வாக்காளர் பட்டியலில் உள்ள அந்நிய கள்ள குடியேறிகளை தீவிர நீக்கும் பணிகள் தொடக்கம்.... வாழ்த்துக்கள் ....
சமீப காலங்களில் இறந்து போனவர்கள் பலரது பெயர்கள் நீக்கப்படவில்லை, மாநிலத்தை விட்டு வெளியேறியவர்கள் பெயர்களும் இன்னும் அப்படியே இருக்கிறது, திருட்டுத் தனமாக நாட்டில் குடியேறி ஆதார் கார்டு முதலியவற்றை வாங்கி வைத்திருக்கும் நபர்களும் தேர்தல் பதிவில் உள்ளனர். இவர்களை உடனடியாக நீக்க வேண்டும்.
திராவிட மூடல் அரசு கண்டிப்பாக இதை உடனே எதிர்த்து தீர்மானம் போட்டு பேப்பரில் பப்ளிஷ் பண்ணும். அதுக்கப்புறம் மாட்டு வண்டி ஓட்டுற மாதிரி ஹை ஹை ன்னு ஓட்டிக்கொண்டு இருக்க வேண்டியது தான். எலக்ஷன் கமிஷன் உடனே சேப்பாக்கம் தொகுதியில் செத்துப்போனவங்களையும் குடி பெயர்ந்து போனவங்களையும் இரண்டு வாக்காளர் அட்டைகள் வைத்திருக்கும் கயவன்களையும் நீக்கணும். உதய நிதியே திருட்டு ஓட்டுல தில்லு முல்லு பண்ணி ஜயித்தவன்தான். டமில் நாட்டின் மோசமான பிறவி.