வாசகர்கள் கருத்துகள் ( 10 )
பேசாம ஒரே நேசன்... ஒரே கட்சின்னு சொல்லிட்டா போதுமே.. எலக்சனே வாணாம். GDP செமையா வளரும். இன்னொரு குழு அமைச்சு நல்ல முடிவு சொல்லுங்க.
அப்பாவி அப்பாவிதான் முட்டாள்கள் முட்டாள்கள் தான்
முன்னாள் ஜனாதிபதி கூறுவது சரியே ..... செலவுகள் குறைவதாலும் நிலையான அரசுகள் அமைவதாலும் ஜிடிபி நிச்சயம் உயரும் .... புள்ளிவிபரம் இருப்பதால்தான் சொல்கிறார் .....
அடுத்த படியாக தேர்தலே நடத்தவில்லை என்றால் ஜி டி பி ஐந்தாறு சதவீதம் உயரும், அதனால் தேர்தலே நடத்த வேண்டாம் என்பார்கள்!
தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டும் என்பது தவறான கருத்து!
அங்க அடிச்சா இங்க வலிக்கும் என்பது சரியான கருத்து..
வாக்குச்சீட்டை பயன்படுத்த வைத்தால் வரவேற்கலாம்
வாக்குச்சீட்டு முறையால் நாங்களும் ஜெயிக்கவில்லை .... ஆகவே நாங்கள் அனைவரும் ராஜினாமா செய்கிறோம் என்று கூறி எதிர்க்கட்சி எம் பி க்கள் அனைவரும் தங்களது ராஜினாமா கடிதத்தை அவைத்தலைவரிடம் கொடுத்தால் வரவேற்கலாம் .... எப்படி வசதி ன்னு கேட்டுச் சொல்லுங்க பவன் ......
இப்போது நாட்டின் முன்னேற்றத்தைப்பார்க்க வேண்டுமே ஒழிய கட்சியின் முன்னேற்றத்தை பார்த்துக்கொண்டிருந்தால் அதனால் மக்களுக்கு விளைவுகள் பாதிப்பு அதிகமாகும்.
இத்திட்டம் எக்கட்சிக்கும் சாதகமானது அல்ல. நாட்டிற்கானது. அப்படி என்றால் எதிர்க்கட்சியினர் ஏன் இந்த திட்டத்துக்கு பயப்படுகின்றனர்? ஏன் எதிர்க்கின்றனர்? ஒருவேளை அவர்களுக்கு சாதகமாக இல்லையோ?