வாசகர்கள் கருத்துகள் ( 14 )
ஒரு சந்தேகபேர்வழி, இவரை நம்ப கூடாது
பொறுமைக்கும் ஒரு அளவு இருக்கு.
இந்த திருட்டு பயலுக்கு கல்யாணராமன் என்கிற பெயரை உபயோகிப்பது தவறு. ராமபிரானை இழிவு படுத்துவதாக உள்ளது.
என்ன சொல்றே????
ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்வதற்கு, மத்திய அரசிடமிருந்து ஆன்லைன் மூலமாக, தனித்தனியே அனுமதி பெறுவது, அவசியமாகிறது. அனுமதி பெறுவதற்கு ஆதார் அட்டை எண்னை வழங்க வேண்டும். இதன் மூலமாக ஏற்கனவே திருமணம் ஆனவர்களா, வயது சரியாக உள்ளதா, divorce செய்து திருமணம் செய்கிறார்களா போன்றவற்றை தெரிந்து கொள்ளலாம். இதற்கு app ஒன்றை மத்திய அரசு உருவாக்க வேண்டும்.டைவர்ஸ் செய்தவர்களை, அரசே பதிய வைக்க வேண்டும். மத்திய அரசின் அனுமதி சான்றிதழ் இல்லாமல் திருமணம் செய்யக்கூடாது. பதிவு திருமணம் செய்வதாக இருந்தாலும் இந்த சான்றிதழ்கள்அவசியமே. வங்கி, குடும்ப அட்டை, தொலைபேசி போன்றவற்றோடு ஆதார் எண்னை இணைப்பது போல, நடக்கப் போகிற திருமணங்களோடும் இணைக்க வேண்டும். திருமண அனுமதி சான்றிதழ், app மூலமாகவே உடனடியாக கிடைக்க வேண்டும்.
நல்ல யோசனைதான் அனால் ஈ.வே.ராவுக்கு பிறந்த பதர்களுக்கு இது பெரும் பாதிப்பை ஏற்படுத்துமே?
இது அரேபியர்களுக்கும் பொருந்தாது..
ராமன் ஏக பத்தினி விரதன் என்பது நமது இதிகாசம் உணர்த்தும் மிக உன்னதமான விஷயம். பெண்களை ஏமாற்றுபவனுக்கு கல்யாணராமன் என்று பட்டப்பெயர் வைத்து போடுவது அநியாயமாக தெரியவில்லையா?
ஊடகங்கள் செஞ்சா தப்பில்லை .... குறை சொல்லாதீங்கோ ....
அது சரி பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டவனை அவன் பெயரை சொன்னால் போதுமே அதற்கு கல்யாணராமன் என்று கிண்டல் செய்யும் பாணியில் குறிப்பிடுவதேன்.
அதானே பார்த்தேன்
மல்லர்கள் கேரளாவில் இருந்து கொண்டுவந்து தமிழகத்தில் கொட்டும் மருத்துவக்கழிவுகளை விட மோசமான ஆளாக இருப்பான் போல இந்து பிலிப்.
இந்து பிலிப் இல்லை. ஈவெ ராம்சாம் வழி தோன்றலான திருட்டு திராவிட பிலிப் என தெளிவாக சொல்லுங்க
இன்னும் சிறிது காலம் போனால் பேஸ் புக் கிலேயே குழந்தை பெற்றுக் கொள்ளலாம். கணவன் மனைவி இருவரும் வெவ்வேறு இடங்களில் தனியாக வாழலாம். ஏஐ தொழில்நுட்ப உதவியுடன் தனது மனைவி அல்லது கணவன் போலவே ஒரே ரோபோ தாயாரித்து அந்த ரோபோவிற்கு மனைவி அல்லது கணவன் பற்றிய தரவுகள் கொடுத்து விட்டால் தனித்தனியாக குடும்பம் நடத்தி கொள்ளலாம்.