வாசகர்கள் கருத்துகள் ( 3 )
அண்ட சராசரங்களுக்கே அதிபதியான அவனை ஒரு சிறிய கிரீடத்தை கொடுத்து ஏமாற்றி விட முடியாது. கர்மவினைகளை அவன் நீக்குவது அரிதிலும் அரிது.
கோயில்களுக்கு எதையாவது காணிக்கை கொடுத்து புண்ணியம் தேடிக்கொள்கின்றனர் இது அவர்களை மனதை திருப்தி செய்யும் செயல்களில். குறிப்பாக, பணம் படைத்த செல்வந்தர்கள் பொன்னையும் வாரி வழங்கி இன்பம் அடைகின்றனர் பக்தி உலகில். அதே நேரத்தில் கல்வி, மருத்துவம் இதில் தங்கள் பங்களிப்பை செய்தால் மேலும் சிறப்பாக இருக்கும்.
இன்னும் எவ்வளவு நாட்களில் இவைகள் தங்க முலாம் பூசியதாக மாற்றப்படுமோ?