வாசகர்கள் கருத்துகள் ( 4 )
தனியார்கள் தங்கத்தில் முதலீடுகளை செய்வதால் நாட்டுக்கு பலன் ஏதுமில்லை. கடத்தல்தான் அதிகரிக்கிறது. ஹவாலா நடத்தும் பயங்கரவாதிகள் குஷி.
ரிசர்வ் வங்கியிடம் மேலும் ஒரு திட்டம் உள்ளது. அதாவது அடமானம் வைக்கும் தங்க நகைகளுக்கு உண்டான பில்களின் ஒரிஜினல் பில்களையும் தங்க நகைகளுடன் வங்கிகளிடம் சமர்ப்பித்தல் கட்டாயமாக்குவதே. ஆகவே அனைவரும் தங்களிடம் உள்ள தங்க நகைகளின் ஒரிஜினல் பில்களை பத்திரமாக வைத்திருக்கவும். பிற்காலத்தில் உபயோகப்படும்
கோல்ட் லோன் பிகஇரு காமிச்சு ப்ரோமோஷன்/இன்சென்டிவ் வாங்கற ஆபீஸேர்களுக்கு சூப்பர் ஆப்பு... இனியாவது இவர்கள் வாங்கற சம்பளத்துக்கு வேலை செய்வார்களா...கொடுத்த லோன் கிட்டa கடன் ஆனால், இவர்களை விடக்கூடாது...ரெடிரிட்மென்ட் பெனிபிட்ஸ் kudakoodathu....
2 லட்சம் கடன் கீழ் ஆதார், வங்கி கணக்கு இணைந்து உறுதிமொழி வாங்கி, 1 மணி நேரத்தில் கடன் தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கலாம். வருமான வரி விலக்கு தொகை வரை ரசீது அல்லது 5 சதவீத வரி விதித்து 1 மணி நேரத்தில் கடன் வழங்கலாம். கடன் பெறும் காரணம் தெரிவிக்க வேண்டும்..