வாசகர்கள் கருத்துகள் ( 11 )
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தால் எரிபொருட்களின் விலை உயர்வு செய்யப்படுகிறது, ஆனால் அதே சமயம் விலை குறைந்தால் விலை குறைப்பு செய்யாமல் இருப்பது சாமானிய மக்களை ஏமாற்றும் செயல்.
This one the atrocity by the central and state governments and oil companies. Already they have swallowed peoples money by way of uned price even though the international prices of the slashed down to ground level. They have swindled our own money to the extent of lacs and lacs of crore.
மக்களுக்கு மறைமுகமாக கொடுக்கும் விஷமருந்து
அரசின் கடன் மக்களின் கடன், அதை குறைக்க உதவும்.
ஒரு சமயத்தில் இது சற்று சங்கடத்தை கொடுத்தாலும் நடந்த நடந்துகொண்டிருக்கிற துரோகி நாட்டுடன் பயன்பட்டுக் கொண்டிருக்கும் தளவாடங்கள் செலவுக்கும், நம் பாரத நாட்டு முப்படைகளுக்கும் உதவும் என்பதை உணர்வுபூர்ணமாக எற்றுக் கொள்ள வேண்டும். மேலும் காங்கிகளின் அரசிலிருந்த இலட்சக்கணக்கான போலி ரேஷன் கார்டுகள் காஸ் இணைப்புகளை களைந்து நேர்மறையாக ஊழலற்ற அரசினை நடத்தும் பிரதமருக்காகவும் ஏற்றுக் கொள்ளவேண்டும். என் பணம் நேர்மையான காரணத்திற்க்கு சிலவு செய்யப்படுகிறது. அதை மத்திய அரசு உறுதிப்படுத்துகிறது
இதனால் மக்களுக்கு என்ன லாபம் அதனை உங்களை போன்ற பிசேபி ஆதரிக்கும் ஊடகங்கள் எப்போது சொல்லும் வாரா கடன் தள்ளுபடிக்கு தான் உதவும்
இந்த காசை எடுத்து அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு கெடுத்து விடுவார்கள் விலைவாசி ஏறி மக்கள் தலையில் விழும்
ஓசிகோட்டருக்கும் ஓவாவுக்கும் ஓட்டு போடுற ஒனக்கு ஏன் வலிக்குது
டாஸ்மாக் பாட்டிலுகு மேல /பத்து ரூபாய் குடுக்குற மூளை உனக்கு
கட்சிகள் டோனேஷன் வாங்குவதும் ஓசி தானே
மேலும் செய்திகள்
சொத்து வரி விவகாரம் மீண்டும் பூதாகரமாகிறது
06-May-2025