வாசகர்கள் கருத்துகள் ( 9 )
இஸ்ரேல் காரனை விட இந்தியா காரன் நல்ல சாப்பாடு சாப்பிடுகிறான். அப்படி இருக்கும் போது இஸ்ரேல் காரன் மகிழ்ச்சி அடைகிறான் என்பது வேடிக்கையானது.
இங்கே ஒருவர் மகிழ்ச்சியா இருந்தா 140 கோடி பேரும் மகிழ்ச்சின்னு ஒரு ஃபார்முலா இருக்கே. அதை அவிங்களுக்கு சொல்லலியா?
நெம்பர் ஒன் முதல்வர் ஆட்சியில் தமிழகம் 99 சதம் வாங்கி உலகத்துல முதலிடத்தை பிடித்துள்ளது என்று திமுகவினர் நோட்டீசு அடிச்சு ஒட்டி வருகிறார்கள்
முதல் பத்து இடங்களில் இந்தியா இருக்க வேண்டும். போர் நடந்து கொண்டிருக்கும் இஸ்ரேலின் நிலைமை இந்தியாவை விட படுமோசம். பிஜேபி ஆட்சியில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் இந்தியா மகிழ்ச்சிகரமான இந்தியாவாக உள்ளது.
பல டாக்டர்களை பார்த்தும் குணமடையலைன்னு தனக்குத்தானே வயிற்றுவலி ஆப்ரேஷன் பண்ணிக்கிறான் ரயிலில் அபாய சங்கிலியில் கைப்பையை தொங்கவிட்டு ரயில் நின்னபிறகு தப்பி ஓடுகிறான் ரயில்வே கேட்டில் நிக்கிது நூற்றுக் கணக்கான ஆட்டோ கார் எல்லாம் என்ன காரணம்னா இந்தியில் படிச்சு மேதாவிகளா ஆனதுனால கிடைத்த சந்தோஷம்தான். எங்கும் எதிலும் நான்தான் பஷ்ட்டுன்னு பீத்திக்கணும் இதுல நம்ம சம்பந்தி ஆபிகானிஸ்தானைவிட நம்ம மேல்னு ஆத்திக்க வேண்டியதுதான்
என்னசொல்ல அரங்க டாப் டென் ல வருமா?
ஏதோ சதி. நம்மளை விட பாக்கிஸ்தான் எப்பிடி மகிழ்ச்சியா இருக்க முடியும்? குண்டு வெச்சு கொலை பண்ணுனாத்தான் மகிழ்ச்சியோ? எப்பிடியோ ஆனந்தமாக இருங்க.
unmai sudum
ஒரு வீட்டில் மக்கள் தொகை 4 பேர் என்றால் மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால், அதே குடும்பத்தில் மக்கள் தொகை 140 கோடி பேர் என்றால் எப்படி அதே மகிழ்ச்சியுடன் இருக்க முடியும் ???? ஆகவே, இந்த வெளிநாட்டு கருத்து கணிப்புகள் எல்லாம் திராவிட மாடல் போல ஸ்டிக்கர் பட்ஜெட் போட்டு தமிழ்நாடு சந்தோசமாகவும், பாலும், தேனும் ஓடும் மங்களகரமான மாநிலம் போலவும் கட்டிக் கொண்டு உள்ளுக்குள் சிலகதித்துக் கொள்வது போல !! வெளிநாட்டு கருத்து கணிப்புகளில் மொத்தமே 5 லட்சம் கூட தேராத ஜனத்தொகை உள்ள நாடுகள் எல்லாம் பட்டியலில் முதலிடம் பெறும். அவ்வளவு தான் அவர்களின் மனநிலை.....!