வாசகர்கள் கருத்துகள் ( 3 )
இது அயல்நாட்டு சதி, அமெரிக்கா டீப் ஸ்டேட் சதின்னு சோரோஸ்தான் காரணம்னு சொல்லுட்டா தீர்ந்தது பிரச்சனை.
மய்ய அரசில் பணிசெய்த முத்த விஞ்ஞானியின் கருத்து.. காலநிலை பருவநிலை மாற்றங்கள் நடந்துகொண்டுள்ளன . சில தினங்களுக்கு முன்னர் தென் தமிழ்நாடு பூமத்தியரேகை பகுதி போல பகலில் நல்ல வெய்யில் இரவில் கடுமையான ம ழை பெய்தது இந்த வாரத்தில் வடக்கு மாநிலங்களில் கடுமையான பனி பொலிவு உண்டாகியுள்ளது வெப்பநிலை சைபெரியா போல் மைனஸ் டிகிரியில் உள்ளது.. இந்த பருவநிலை மாற்றங்களை அத்ரி அவதானிப்பதற்கு சில வருடங்கள் தேவைப்படலாம். எனவே மக்கள் தமது குடும்பத்தினருடன் தெரிந்த ஊர்களுக்கும் செல்லலாம்
கலிகாலத்தில் காலநிலை மாறும் என்று சொல்லப்பட்டது இதுதான் போல.