வாசகர்கள் கருத்துகள் ( 5 )
these private operators are not being controlled. they do not properly maintain the helicopter condition and their greed for quick money to make within the season is the main reason for such accidents. the fleet operators to be put behind bars
இந்தியாவில் விமானத்தில் பயணம் செய்ய தகுந்த நேரம் இல்லை. விமானத்தில் பயணம் செய்வதை மக்கள் சிறிதுகாலம் தவிர்க்க வேண்டும். இந்திய வீதிகளிலும் தினம் தினம் விபத்து, தினம் தினம் உயிர்பலி. ஆகையால் வீட்டைவிட்டு வெளியே செல்வதையே மக்கள் சிறிது காலம் தவிர்க்கவேண்டும்.
ஹெலிகாப்டர் விபத்துகளுக்கு வானிலை மட்டும் காரணமா? அப்படியானால் அதற்கு கட்டுப்பாட்டு விதிகள் வேண்டாமா? இதுவரை ஆயிரம் ஹெலிகாப்டர் விபத்துகள் நடந்திருக்கும். விமான அமைச்சகத்தின் எல்லாவற்றையும் ஆராய வேண்டும். முக்கியமாக கார்கே ராகுல் போன்ற தீவிர தேசபக்தர்கள் இவற்றை விவாதித்து விட்டு பிறகு வெளிநடப்பு செய்யலாம். ஸ்டாலினுக்கு இது தெரியாத விஷயம். அடுத்த கச்சத்தீவு கூப்பாடு எப்போது?
வெயில்/சீரான சீதோஷணை காலங்களில் மட்டுமே சார் தாம் யாத்திரை ஹெலிகாப்டர் மூலம் மேற்கொள்வது உசிதமானது
வேதனை